பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

இரத்தம் வெளி வந்தால் நோன்பு முறியுமா?

 


இரத்தம் வெளி வந்தால் நோன்பு முறியுமா?
ஷேக் இப்னு பாஸ் (ரஹ்) கூறினார்கள் :
நோயாளியின் உடலில் இருந்து இரத்தம் வெளியேறுவதால் அவர் நோன்பு முறியாது!
ஆனால் ஓரு நபருக்கு அதிகப்படியாக இரத்தம் வெளி ஆகி சுய நினைவை இழந்து மருத்துவம் செய்ய வேண்டும் என்ற நிலைமைக்கு சென்று விட்டால் நோன்பு முறிந்து விடும்! மீண்டும் அவர் நோன்பை களா செய்ய வேண்டும்!
(மஜ்மூஉல் ஃபாதாவா : 15 / 272)
@அல்லாஹ் போதுமானவன் 💞


No comments:

Post a Comment