பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, November 29, 2019

மறுமையின்⛱* ⤵ *⛱ சாட்சிகள் - 09

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

          *⛱ மறுமையின்⛱*
                             ⤵
                    *⛱ சாட்சிகள் ⛱*

           *✍🏻...தொடர் ➖0⃣9⃣*

*☄ இறைத்தூதரின்*
                     *சாட்சிகள் [ 02 ]☄*

ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻳﻮﺳﻒ، ﺣﺪﺛﻨﺎ اﻟﻠﻴﺚ، ﺣﺪﺛﻨﻲ ﻳﺰﻳﺪ ﺑﻦ ﺃﺑﻲ ﺣﺒﻴﺐ، ﻋﻦ ﺃﺑﻲ اﻟﺨﻴﺮ، *ﻋﻦ ﻋﻘﺒﺔ ﺑﻦ ﻋﺎﻣﺮ: ﺃﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺧﺮﺝ ﻳﻮﻣﺎ، ﻓﺼﻠﻰ ﻋﻠﻰ ﺃﻫﻞ ﺃﺣﺪ ﺻﻼﺗﻪ ﻋﻠﻰ اﻟﻤﻴﺖ، ﺛﻢ اﻧﺼﺮﻑ ﺇﻟﻰ اﻟﻤﻨﺒﺮ، ﻓﻘﺎﻝ: «ﺇﻧﻲ ﻓﺮﻁ ﻟﻜﻢ، ﻭﺃﻧﺎ ﺷﻬﻴﺪ ﻋﻠﻴﻜﻢ، ﻭﺇﻧﻲ ﻭاﻟﻠﻪ ﻷﻧﻈﺮ ﺇﻟﻰ ﺣﻮﺿﻲ اﻵﻥ، ﻭﺇﻧﻲ ﺃﻋﻄﻴﺖ ﻣﻔﺎﺗﻴﺢ ﺧﺰاﺋﻦ اﻷﺭﺽ - ﺃﻭ ﻣﻔﺎﺗﻴﺢ اﻷﺭﺽ - ﻭﺇﻧﻲ ﻭاﻟﻠﻪ ﻣﺎ ﺃﺧﺎﻑ ﻋﻠﻴﻜﻢ ﺃﻥ ﺗﺸﺮﻛﻮا ﺑﻌﺪﻱ، ﻭﻟﻜﻦ ﺃﺧﺎﻑ ﻋﻠﻴﻜﻢ ﺃﻥ ﺗﻨﺎﻓﺴﻮا ﻓﻴﻬﺎ»*

_*🍃ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டு வந்து, இறந்தவர்களுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்ததைப் போன்று உஹுதுப்போர் உயிர்த் தியாகிகளுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்தார்கள். பிறகு சொற்பொழிவுமேடை (மிம்பர்)க்குத் திரும்பி வந்து, "(உங்களுக்கு முன்னேற்பாடுகளைச் செய்து வைப்பவனைப் போல்) நான் உங்களுக்கு முன்பே செல்கிறேன். நான் (அப்போது) உங்களுக்கு சாட்சியம் கூறுவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (கவ்ஸர் எனும்) எனது தடாகத்தைக் காண்கிறேன். மேலும், எனக்கு பூமியின் கருவூலங்களின் திறவுகோல்கள்' வழங்கப்பட்டுள்ளன. மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! என(து இறப்பு)க்குப் பின்னால் நீங்கள் இணைவைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. எனினும் நீங்கள் உலகத்திற்காக ஒருவரோடொருவர் போட்டியிடுவீர்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்'' என்று சொன்னார்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
           *உக்பா பின்*
                    *ஆமிர் (ரலி)*

     *📚 நூல்: புகாரி (1344) 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment