பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, October 29, 2020

மவ்லிதும் - மீலாதும் - 9

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🔥 ஆய்வுக் கட்டுரை { 02 } 🔥*

    *🌺மவ்லிதும் - மீலாதும் 🌺*

          *✍🏻.....தொடர் ➖0️⃣9️⃣*

*🏮🍂மவ்வலிதும், மீலாதும் என்ற தலைப்பில் மவ்லித் ஓதுவதற்கும், மீலாது விழாக் கொண்டாடுவதற்கும் மார்க்கத்தில் ஆதாரம் உள்ளது; அதற்கு நபிமொழிகளில் சான்றுகள் உள்ளன என்று சில ஆதாரங்களை வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற* ஊடகங்களில் சிலர் வெளியிட்டுள்ளனர்.

*🏮🍂இந்த ஆதாரங்கள் சரியானவையா❓ அவர்கள் கூறும் கருத்துக்குச் சான்றாக இருக்கிறதா❓ என்பதைப் பார்த்து வருகிறோம்.*

*🏮🍂இதுவரை இறைத்தூதர்களுக்கு மவ்லித் ஓதுவதற்கு ஆதாரம் என்று உளறியவர்கள், வலிமார்களுக்கு மவ்லித் ஓதுவதற்கும் ஆதாரம் உள்ளது என்று சில நபிமொழிகளை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.* இவர்கள் எடுத்து வைக்கும் நபிமொழிகள் இவர்களின் வாதங்களுக்கு ஆதாரமாக உள்ளதா என்பதைப் பாருங்கள்.

*🔥வலிமார்கள் மீது*
           *மௌலித் ஓதுவதற்கு*
                             *ஆதாரம்❓*

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (7 / 25)

5147- حَدَّثَنَا مُسَدَّدٌ ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ ، حَدَّثَنَا خَالِدُ بْنُ ذَكْوَانَ *قَالَ : قَالَتِ الرُّبَيِّعُ بِنْتُ مُعَوِّذٍ ابْنِ عَفْرَاءَ جَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَدَخَلَ حِينَ بُنِيَ عَلَيَّ فَجَلَسَ عَلَى فِرَاشِي كَمَجْلِسِكَ مِنِّي فَجَعَلَتْ جُوَيْرِيَاتٌ لَنَا يَضْرِبْنَ بِالدُّفِّ وَيَنْدُبْنَ مَنْ قُتِلَ مِنْ آبَائِي يَوْمَ بَدْرٍ إِذْ قَالَتْ إِحْدَاهُنَّ وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدٍ فَقَالَ دَعِي هَذِهِ وَقُولِي بِالَّذِي كُنْتِ تَقُولِينَ.*

_*🍃எனக்குக் கல்யாணம் நடந்த நாள் (காலை) நபி (ஸல்) அவர்கள் (எங்கள் வீட்டுக்கு) வந்தார்கள். எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள். (அங்கு) சில (முஸ்லிம்) சிறுமியர் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட எம் முன்னோரைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களில் ஒரு சிறுமி, ‘‘எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்’’ என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘‘(இப்படிச் சொல்லாதே!) இதை விட்டுவிட்டு முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்!’’ என்று கூறினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர்:*
            *ருபய்யிவு பின்த்*
                          *முஅவ்வித்(ரலி)*

*📚நூல்கள்: புகாரி (5147),*
                          *திர்மிதீ (1010),*
                     *அபூதாவுத் (4276)📚*

*🏮🍂பத்ருப் போரில் கலந்து கொண்டு வீரதீர செயல்களைச் செய்த தம் முன்னோர்கனைப் பற்றி புகழ்ந்து பாடுவது வலிமார்கள் என்று இவர்களாகப் பட்டியல் போட்டு வைத்திருக்கும் நபர்களுக்கு மவ்லித் ஓதுவதற்கு எப்படி ஆதாரமாக அமையும்❓*

*🏮🍂வலிமார்கள் என்று இவர்கள் சொல்லும் நபர்கள் எந்தப் போர்க்களத்தில் இஸ்லாத்திற்காகப் போராடினார்கள்❓ இன்று வலிமார்களுக்கு மவ்லித் ஓதுபவர்கள் இந்த வலிமார்களின் வாரிசுகளா❓*

*🏮🍂எள்ளளவும் தொடர்பில்லாத ஒரு நபிமொழியை வலிமார்களுக்கு மவ்லித் ஓத ஆதாரமாகக் காட்டுபவர்களை என்னவென்று சொல்வது❓*

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (4 / 30)

2834- حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ *عَنْ حُمَيْدٍ قَالَ : سَمِعْتُ أَنَسًا ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، يَقُولُ خَرَجَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِلَى الْخَنْدَقِ فَإِذَا الْمُهَاجِرُونَ وَالأَنْصَارُ يَحْفِرُونَ فِي غَدَاةٍ بَارِدَةٍ فَلَمْ يَكُنْ لَهُمْ عَبِيدٌ يَعْمَلُونَ ذَلِكَ لَهُمْ فَلَمَّا رَأَى مَا بِهِمْ مِنَ النَّصَبِ وَالْجُوعِ قَالَ اللَّهُمَّ إِنَّ الْعَيْشَ عَيْشُ الآخِرَهْ فَاغْفِرْ لِلأَنْصَارِ وَالْمُهَاجِرَهْ.*

*فَقَالُوا مُجِيبِينَ لَهُ نَحْنُ الَّذِينَ بَايَعُوا مُحَمَّدًا عَلَى الْجِهَادِ مَا بَقِينَا أَبَدًا*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அகழ்ப் போரின் போது) அகழ் (வெட்டும் பணி நடக்கும் இடத்தை) நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் (கடும்) குளிரான காலை நேரத்தில் (அகழ்) தோண்டிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பணியை அவர்களுக்காகச் செய்திட அவர்களிடம் அடிமை(ஊழியர்)கள் இல்லை.*_

_*அவர்களுக்கு ஏற்பட்டிருந்த களைப்பையும் பசியையும் கண்ட போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! (நிலையான) வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கை தான். ஆகவே, அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ மன்னிப்பளி’’ என்று (பாடிய வண்ணம்) கூறினார்கள். இதைக் கேட்ட நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பதிலளித்த வண்ணம், ‘‘நாங்கள் வாழும் காலமெல்லாம் இறைவழியில் அறப்போர் புரிந்து கொண்டிருப்போம்’’ என்று முஹம்மத் (ஸல்) அவர்களிடம் உறுதி மொழி தந்துள்ளோம் என்று (பாடிய படி) கூறினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர்:*
                *அனஸ் (ரலி)*

       *📚நூல்: புகாரி (2834)📚*

*🏮🍂அகழ் போரின் போது நபித்தோழர்கள் பட்ட கஷ்டத்தைக் கண்ட நபிகளார் கவிதை நடையில் அவர்களைப் புகழ்ந்தார்கள்.* இஸ்லாத்திற்காகவே இவ்வளவு கடும் குளிரிலும் பணி செய்கிறார்கள். *இவர்களை இந்தப் பணி செய்ய வைத்தது மறுமையின் வாழ்க்கையே என்று நபிகளாரின் கூற்று, ஊதுபத்தி, வாழைப்பழம் மற்றும் உணவுப் பண்டங்களை வைத்து வலிமார்களுக்கு மவ்லித் ஓதுவதற்கு ஆதாரமாக உள்ளதா❓* அல்லது மறுமை வாழ்க்கைக்காக எந்தத் தியாகத்தையும் செய்ய வேண்டும் என்ற படிப்பினையாக உள்ளதா?

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (5 / 155)

4146- حَدَّثَنِي بِشْرُ بْنُ خَالِدٍ ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ، عَنْ شُعْبَةَ ، عَنْ سُلَيْمَانَ ، عَنْ أَبِي الضُّحَى ، *عَنْ مَسْرُوقٍ قَالَ دَخَلْنَا عَلَى عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، وَعِنْدَهَا حَسَّانُ بْنُ ثَابِتٍ يُنْشِدُهَا شِعْرًا يُشَبِّبُ بِأَبْيَاتٍ لَهُ وَقَالَ : حَصَانٌ رَزَانٌ مَا تُزَنُّ بِرِيبَةٍ .. وَتُصْبِحُ غَرْثَى مِنْ لُحُومِ الْغَوَافِلِ. فَقَالَتْ لَهُ عَائِشَةُ لَكِنَّكَ لَسْتَ كَذَلِكَ قَالَ مَسْرُوقٌ فَقُلْتُ لَهَا لِمَ تَأْذَنِينَ لَهُ أَنْ يَدْخُلَ عَلَيْكِ وَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى : {وَالَّذِي تَوَلَّى كِبْرَهُ مِنْهُمْ لَهُ عَذَابٌ عَظِيمٌ} فَقَالَتْ وَأَىُّ عَذَابٍ أَشَدُّ مِنَ الْعَمَى قَالَتْ لَهُ إِنَّهُ كَانَ يُنَافِحُ ، أَوْ يُهَاجِي ، عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم.*

_*🍃நாங்கள் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்களுக்கு அருகில் (கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அமர்ந்து கவிபாடிக் கொண்டும் தம் பாடல்களால் (ஆயிஷாவை) பாராட்டிக் கொண்டுமிருந்தார்கள். (தமது பாடல்களில்) ஹஸ்ஸான், ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி, (அவர்கள்) கற்பொழுக்கம் மிக்கவர்கள்; கண்ணியம் நிறைந்தவர்கள்; எந்த சந்தேகத்தின் பேரிலும் குற்றம்சாட்டப்பட இயலாதவர்கள். (புறமும் அவதூறும் பேசுவதன் மூலம்) அப்பாவிப் பெண்களின் மாமிசங்களைப் புசித்து விடாமல் பட்டினியோடு காலையில் எழுபவர்கள் என்று பாடினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர்:*
                    *மஸ்ரூக்*

       *📚நூல்: புகாரி(4416)📚*

*🏮🍂இந்தச் செய்தியில் வலிமார்களுக்கு மவ்லித் ஓதலாம் என்று எங்குள்ளது❓ அப்பாவிப் பெண்கள் மீது அவதூறு சொன்னால் அவர்களை எச்சரிக்கும் வாசகம் தானே உள்ளது.* இதை வலிமார்களுக்கு மவ்லித் ஓதலாம் என்று யாராவது எடுத்துக் கொள்வார்களா? *இவர்கள் சொல்வது உண்மையாக இருந்தால் ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் படித்த இந்த கவிதைகளைத் தான் முஹைதீன் மவ்லித், சாகுல்ஹமீத் மவ்லித்களில் ஓதுகிறார்களா❓*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

சுவனம் 🔥* ⤵️ *தடுக்கப்பட்டவர்கள் - 7

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

                 *🔥 சுவனம் 🔥*
                               ⤵️
           *தடுக்கப்பட்டவர்கள் 🔥*

              *✍🏻....தொடர் ➖0️⃣7️⃣*

*☄️குடிமக்களின் பொறுப்பு அளிக்கப்பெற்ற ஒருவர், அவர்களுக்கு நலம் நாடவில்லை என்றால்…❓☄️*

Hadith

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا أَبُو الأَشْهَبِ، *عَنِ الْحَسَنِ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ زِيَادٍ، عَادَ مَعْقِلَ بْنَ يَسَارٍ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ فَقَالَ لَهُ مَعْقِلٌ إِنِّي مُحَدِّثُكَ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏‏ مَا مِنْ عَبْدٍ اسْتَرْعَاهُ اللَّهُ رَعِيَّةً، فَلَمْ يَحُطْهَا بِنَصِيحَةٍ، إِلاَّ لَمْ يَجِدْ رَائِحَةَ الْجَنَّةِ ‏"*

_*🍃(நபித் தோழர்) மஅகில் இப்னு யஸார்(ரலி) அவர்கள் இறப்பதற்கு முன் நோய்வாய்ப் பட்டிருந்தபோது அன்னாரை(ச் சந்தித்து) நலம் விசாரிப்பதற்காக (அன்றைய பஸ்ரா நகர ஆட்சியர்) உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் சென்றார். அவரிடம் மஅகில்(ரலி) அவர்கள் ‘நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நபி(ஸல்) அவர்கள், ‘ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களின் நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான்’ என்று சொல்ல கேட்டேன்’ எனக் கூறினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர்:*
              *ஹஸன் அல்பஸ்ரி (ரஹ்),*

         *📚 நூல்: புஹாரி 7150 📚*

*🏮🍂ஒரு நாட்டை ஆளும் மன்னன், தன் குடிமக்களுக்கு நீதி தவறாது ஆட்சி செய்ய வேண்டும். ஒருவருக்கும் தீங்கிழைக்க கூடாது. அவ்வாறு செய்யாவிடின் சொர்க்கத்தின் வாடையை கூட அவன் பெற முடியாமல் கை சேதம் அடைந்தவனாக நரகில் புகுவான்.*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*🔥இறைநம்பிக்கை*
              *இல்லாதவரின்*
                  *இருப்பிடம் நரகம்🔥*

*🏮🍂இறைநம்பிக்கையாளர்களைத் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது; இறைநம்பிக்கையாளர்களை நேசிப்பதும் இறைநம்பிக்கையின் ஓர் அம்சமே; சலாத்தை பரப்புவது அந்த நேசம் ஏற்படக் காரணமாக அமையும்.*

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، وَوَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، *عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏‏ لاَ تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا وَلاَ تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا ‏.‏ أَوَلاَ أَدُلُّكُمْ عَلَى شَىْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ أَفْشُوا السَّلاَمَ بَيْنَكُمْ ‏"*

_*🍃நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது.நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா❓ அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம்.உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள்.*_

*🎙️அறிவிப்பவர்:*
              *அபூஹுரைரா (ரலி),*

        *📚 நூல்: முஸ்லிம் 93 📚*

_*🍃தமது உள்ளத்தில் கடுகு மணியளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகு மணியளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.*_

*🎙️அறிவிப்பவர்:*
            *அப்துல்லாஹ் பின்*
                          *மஸ்ஊத் (ரலி),*

       *📚 நூல் : முஸ்லிம் 148 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

சுவனம் 🔥* ⤵️ *தடுக்கப்பட்டவர்கள் - 7

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

                 *🔥 சுவனம் 🔥*
                               ⤵️
           *தடுக்கப்பட்டவர்கள் 🔥*

              *✍🏻....தொடர் ➖0️⃣7️⃣*

*☄️குடிமக்களின் பொறுப்பு அளிக்கப்பெற்ற ஒருவர், அவர்களுக்கு நலம் நாடவில்லை என்றால்…❓☄️*

Hadith

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا أَبُو الأَشْهَبِ، *عَنِ الْحَسَنِ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ زِيَادٍ، عَادَ مَعْقِلَ بْنَ يَسَارٍ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ فَقَالَ لَهُ مَعْقِلٌ إِنِّي مُحَدِّثُكَ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏‏ مَا مِنْ عَبْدٍ اسْتَرْعَاهُ اللَّهُ رَعِيَّةً، فَلَمْ يَحُطْهَا بِنَصِيحَةٍ، إِلاَّ لَمْ يَجِدْ رَائِحَةَ الْجَنَّةِ ‏"*

_*🍃(நபித் தோழர்) மஅகில் இப்னு யஸார்(ரலி) அவர்கள் இறப்பதற்கு முன் நோய்வாய்ப் பட்டிருந்தபோது அன்னாரை(ச் சந்தித்து) நலம் விசாரிப்பதற்காக (அன்றைய பஸ்ரா நகர ஆட்சியர்) உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் சென்றார். அவரிடம் மஅகில்(ரலி) அவர்கள் ‘நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நபி(ஸல்) அவர்கள், ‘ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களின் நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான்’ என்று சொல்ல கேட்டேன்’ எனக் கூறினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர்:*
              *ஹஸன் அல்பஸ்ரி (ரஹ்),*

         *📚 நூல்: புஹாரி 7150 📚*

*🏮🍂ஒரு நாட்டை ஆளும் மன்னன், தன் குடிமக்களுக்கு நீதி தவறாது ஆட்சி செய்ய வேண்டும். ஒருவருக்கும் தீங்கிழைக்க கூடாது. அவ்வாறு செய்யாவிடின் சொர்க்கத்தின் வாடையை கூட அவன் பெற முடியாமல் கை சேதம் அடைந்தவனாக நரகில் புகுவான்.*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*🔥இறைநம்பிக்கை*
              *இல்லாதவரின்*
                  *இருப்பிடம் நரகம்🔥*

*🏮🍂இறைநம்பிக்கையாளர்களைத் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது; இறைநம்பிக்கையாளர்களை நேசிப்பதும் இறைநம்பிக்கையின் ஓர் அம்சமே; சலாத்தை பரப்புவது அந்த நேசம் ஏற்படக் காரணமாக அமையும்.*

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، وَوَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، *عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏‏ لاَ تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا وَلاَ تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا ‏.‏ أَوَلاَ أَدُلُّكُمْ عَلَى شَىْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ أَفْشُوا السَّلاَمَ بَيْنَكُمْ ‏"*

_*🍃நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது.நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா❓ அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம்.உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள்.*_

*🎙️அறிவிப்பவர்:*
              *அபூஹுரைரா (ரலி),*

        *📚 நூல்: முஸ்லிம் 93 📚*

_*🍃தமது உள்ளத்தில் கடுகு மணியளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகு மணியளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.*_

*🎙️அறிவிப்பவர்:*
            *அப்துல்லாஹ் பின்*
                          *மஸ்ஊத் (ரலி),*

       *📚 நூல் : முஸ்லிம் 148 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

மவ்லிதும் - மீலாதும் - 8

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🔥 ஆய்வுக் கட்டுரை { 02 } 🔥*

    *🌺மவ்லிதும் - மீலாதும் 🌺*

             *✍🏻.....தொடர் ➖0️⃣8️⃣*

   *🌺ஒன்பதாவது ஆதாரம்:🌺*

_அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:_

_🍃திடமாக எனக்குப் பல பெயர்கள் உள்ளன, நான் “முஹம்மத்” (புகழபடுபவன்), நான் “அஹ்மத்” (அல்லாஹ்வினால் அதிகம் புகழப்பட்டவன்), நான் “மாஹி” (குப்ரை அழிப்பவன்). நான் “ஹாஷிர்” (எனக்குப் பின்னால் என் வழி தொடரும் சமுதாயம்  கொண்டிருப்பவன்), நான் “ஆகிப்” (எனக்குப் பின்னால் எந்த நபியும் இல்லாது இருப்பவன்)._

_🎙️ஹழ்ரத் ஜுபைர் பின் முத்இம் ரழியல்லாஹு அன்ஹு_

_📚ஸஹிஹுல் புகாரி, ஸஹிஹுல் முஸ்லிம் – 2849, திர்மிதி, அஹ்மத்📚_

_இவர்கள் குறிப்பிடும் செய்தி இதுதான் :_

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (4 / 225)

3532- حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ ، قَالَ : حَدَّثَنِي مَعْنٌ ، عَنْ مَالِكٍ ، عَنِ ابْنِ شِهَابٍ ، *عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ ، عَنْ أَبِيهِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : لِي خَمْسَةُ أَسْمَاءٍ أَنَا مُحَمَّدٌ وَأَحْمَدُ وَأَنَا الْمَاحِي الَّذِي يَمْحُو اللَّهُ بِي الْكُفْرَ وَأَنَا الْحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي وَأَنَا الْعَاقِبُ.*

_*🍃எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் முஹம்மது -புகழப்பட்டவர்- ஆவேன். நான் அஹ்மத் -இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன். நான் மாஹீ- அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கின்றான். நான் ஹாஷிர்- ஒன்று திரட்டுபவர் ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள். நான் ஆகிப் (இறைத் தூதர்களில்) இறுதியானவர் ஆவேன்  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர்:*
             *ஜுபைர் பின்*
                       *முத்இம் (ரலி)*

      *📚நூல்: புகாரி (3532)📚*

*🏮🍂நபி (ஸல்) அவர்கள் முஹம்மத் (புகழப்பட்டவர்) என்பதால் மவ்லித் ஓதலாம் என்று சொல்ல முடியுமா❓ அல்லாஹ் திருக்குர்ஆனில் பல இடங்களில் நபிகளாரைப் புகழ்ந்து பாராட்டியுள்ளான்.* அல்லாஹ் எந்த எல்லையில் நிறுத்தி நபிகள் நாயகம் அவர்களைப் புகழ்கிறானோ அதைக் கடந்து புகழ்வது சரியாகாது.

*🏮🍂நபி (ஸல்) அவர்களைக் கடவுள் நிலைக்குக் கொண்டு செல்ல முடியுமா❓ இறைவனின் சக்தி அவர்களுக்கு உள்ளது என்று சொல்ல முடியுமா❓*

_*🍃“இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்யாத வரை உம்மை நாங்கள் நம்பவே மாட்டோம்’’ என்று கூறுகின்றனர்.*_

_*அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டும்.*_

_*🍃அல்லது நீர் நினைப்பது போல் வானத்தைத் துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும். அல்லது அல்லாஹ்வையும், வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும்.*_

_*அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்) “என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன்’’ என்று (முஹம்மதே!) கூறுவீராக!*_

*📖(அல்குர்ஆன் 17:90-93)📖*

حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ، يَقُولُ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، *عَنِ ابْنِ عَبَّاسٍ، سَمِعَ عُمَرَ ـ رضى الله عنه ـ يَقُولُ عَلَى الْمِنْبَرِ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏‏ لاَ تُطْرُونِي كَمَا أَطْرَتِ النَّصَارَى ابْنَ مَرْيَمَ، فَإِنَّمَا أَنَا عَبْدُهُ، فَقُولُوا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ ‏"*

_*🍃நபி (ஸல்) அவர்கள், கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) ‘அல்லாஹ்வின் அடியார்’ என்றும் ‘அல்லாஹ்வின் தூதர்’ என்றும் சொல்லுங்கள்’ என்று கூறினார்கள் என மிம்பரின் மீதிருந்தபடி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.*_

*🎙️அறிவிப்பவர்:*
              *இப்னு அப்பாஸ் (ரலி)*

    *📚நூல்: புகாரி  (3445)📚*

*🏮🍂நபிகளாரைப் புகழ்வதாக இருந்தால் வரம்புக்கு உட்பட்டே புகழ வேண்டும் என்பதே திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகள் கூறும் உறுதியான அறிவுரை. ஆனால் மவ்லித்களில் இந்த வழிகாட்டுதலை மீறி வரம்பு கடந்த புகழுரை தானே இடம் பெற்றுள்ளது.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

சுவனம் 🔥* ⤵️ *தடுக்கப்பட்டவர்கள் - 6

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

                 *🔥 சுவனம் 🔥*
                               ⤵️
           *தடுக்கப்பட்டவர்கள் 🔥*

              *✍🏻....தொடர் ➖0️⃣6️⃣*

*🔥நரகில் தள்ளும்*
                 *அலட்சியப்போக்கு🔥*

*🏮🍂ஒரு பெண்மணி வீட்டு பிராணியை வளர்த்து அதற்கு சரிவர உணவளிக்காமல் விட்டதால் நரகில் செல்வதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

_*🍃நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு பெண், பூனையொன்றைக் கட்டி வைத்தாள். அதற்கு அவள் தீனி போடவுமில்லை; பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக் கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து) விடவுமில்லை. அதன் காரணத்தால் அவள் நரகம் புகுந்தாள்.*_

*🎙️அறிவிப்பவர்:*
                *இப்னு உமர் (ரலி),*

       *📚 நூல் : புஹாரி 3318 📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄️அண்டை வீட்டாருக்கு தொல்லை தருவது தடை செய்யப்பட்டுள்ளது☄️*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவருடைய நாசவேலைகளில் இருந்து அவருடைய அண்டைவீட்டார்க்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.*_

*🎙️அறிவிப்பவர்:*_
                *அபூஹுரைரா (ரலி),*

       *📚 நூல்: முஸ்லிம் 73 📚*

_*🏮🍂நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) கூறினார்கள்: தாம் அண்டை வீட்டாரின் மேல் கொண்ட நேசத்தினால் ஒரு வேலை நபி (ஸல்) அவர்கள் தம் அண்டை வீட்டாருக்கு தனது சொத்துகளை எழுதி வைத்து விடுவார்களோ என்று என்னும் அளவிற்க்கு நபி (ஸல்) அவர்கள் தம் அண்டை வீட்டாரிடம் உறவுகள் வைத்திருந்தார்கள். நபி அவர்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும், அண்டை வீட்டாருக்கு செய்யும் தொல்லைகளால் நாம் நரகில் செல்லாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

மவ்லிதும் - மீலாதும் - 7

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🔥 ஆய்வுக் கட்டுரை { 02 } 🔥*

    *🌺மவ்லிதும் - மீலாதும் 🌺*

           *✍🏻.....தொடர் ➖0️⃣7️⃣*

       *🌺ஏழாவது ஆதாரம்:🌺*

_கஃபு இப்னு சுஹைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளிவாசலில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை புகழ்ந்து படித்தார்கள்._

_ஹழ்ரத் இப்னு ஜதஆன் ரலியல்லாஹு அன்ஹு_

      _📚ஹாகிம் 6555📚_

*🏮🍂மேற்கண்ட செய்தியையும் மவ்லிதுக்கு ஆதாரமாக காட்டுகிறார்கள்.*

_இவர்கள் குறிப்பிடும் செய்தி இதுதான்_

المستدرك على الصحيحين للحاكم مع تعليقات الذهبي في التلخيص – (3 / 673)

6478 – حدثني القاضي ثنا إبراهيم بن الحسين ثنا إبراهيم بن المنذر حدثني معن بن عيسى حدثني محمد بن عبد الرحمن الأوقص عن ابن جدعان *قال : أنشد كعب بن زهير بن أبي سلمى رسول الله صلى الله عليه و سلم في المسجد :  ( بانت سعاد فقلبي اليوم متبول متيم عندها لم يفد مكبول )*

_*🍃நபி (ஸல்) அவர்கள் தொடர்பாக பள்ளிவாசலில் கஅப் பின் ஸுஹைர் (ரலி) கவிதை பாடினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர்:*
             *இப்னு ஜுத்ஆன்,*

*📚 நூல்: ஹாகிம், பாகம்: 3, பக்கம்: 673📚*

_இந்தச் செய்தியில் இடம்பெறும் அலீ பின் ஜுத்ஆன் என்பவர் பலவீனமானவராவார்._

الضعفاء للعقيلي – (3 / 230)

*حدثنا محمد ، قال : حَدَّثَنَا عباس ، قال : سَمِعْتُ يحيى يقول علي بن زيد أحب إلي من عقيل وعاصم بن عَبد الله ، حَدَّثَنَا محمد ، قال : حَدَّثَنا معاوية بن صالح ، قال : سَمِعْتُ يحيى يقول علِي بن زيد بن جدعان بصري ضعيف.*

_*அலீ பின் ஸைத் பின் ஜுத்ஆன் என்பவர் பலவீனமானவர் என்று யஹ்யா பின் மயீன் அவர்கள் குறிப்பிட்டார்கள்.*_

*📚நூல்: அல்லுஅஃபா- உகைலீ, பாகம்: 3, பக்கம்: 230📚*

الضعفاء للعقيلي – (3 / 230(

*حَدَّثَنا أبو معمر قال كان بن عيينة يضعف بن عقيل وعاصم بن عبيد الله وعلى بن زيد بن جدعان ، حَدَّثَنَا هيثم بن خلف ، قال : حَدَّثَنا أبو بكر الأعين ، قال : حَدَّثَنا سليمان بن حرب ، قال : حَدَّثَنا حماد بن زيد ، قال : حَدَّثَنا علي بن زيد وكان يقلب الأحاديث.*

_அலீ பின் ஸைத் பின் ஜுத்ஆன் என்பவர் நபிமொழிகளை மாற்றி அறிவிப்பவர்._

*📚நூல்: அல்லுஅஃபா- உகைலீ, பாகம்: 3, பக்கம்: 230📚*

*حَدَّثنا عَبد الله بن أحمد ، قال : حَدَّثَني عبيد الله بن معاذ ، قال : حَدَّثَني أبي عن شعبة ، عن علي بن زيد قبل أن يختلط حدثني علِي بن عبد الصمد ، قال : حَدَّثَنا أبومعمر قال قال سفيان كتبت عن علي بن زيد كتابا كبيرا فتركته زهدا فيه.*

_*அலீ பின் ஸைத் பின் ஜுத்ஆன் என்பவரிடமிருந்து அதிகமான செய்திகளை எழுதினேன். பின் (அவரின் தவறுகள் தெரிந்ததால்) பேணுதலுக்காக விட்டுவிட்டேன் என்று சுஃப்யான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.*_

*📚நூல்: அல்லுஅஃபா- உகைலீ, பாகம்: 3, பக்கம்: 230📚*

*🏮🍂மேலும் அலீ பின் ஸைத் பின்ஜுத்ஆன் என்பவர் நபிகளார் காலத்தில் வாழ்ந்தவர் இல்லை. இவர் தாபியீ (நபித்தோழர்கள் காலத்தில் வாழ்ந்தவர்) இவர் நபிகளார் காலத்தில் வாழ்ந்த செய்தியை நேரடியாகச் சொல்ல முடியாது.  எனவே இந்தச் செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகும்.*

*🏮🍂மேலும் தற்போது ஓதும் மவ்லிதுக்கும் இந்தக் கவிதைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

மவ்லிதும் - மீலாதும் - 5

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🔥 ஆய்வுக் கட்டுரை { 02 } 🔥*

    *🌺மவ்லிதும் - மீலாதும் 🌺*

              *✍🏻.....தொடர் ➖0️⃣6️⃣*

     *🌺ஆறாவது ஆதாரம்:🌺*

_மஸ்ஜிதுன் நபவியில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களும் ஸஹாபா பெருமக்களும் குழுமியிருந்த திருச்சபையில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை ஸுஆத் என்ற அழகிய மங்கைக்கு ஒப்பிட்டு கஹ்ப் பின் சுஹைர் ரலியல்லாஹு அன்ஹு என்ற ஸஹாபி கவிஞர் பாடிய போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மகிழ்ச்சியால் தனது மேனியில் இருந்த போர்வையை எடுத்து அந்த ஸஹாபியின் மேல் போர்த்தி அத்துடன் 100 ஓட்டகைகளையும் அன்பளிப்பாக வழங்கி கௌரவித்தார்கள்._

_📚ஹாகிம் – 3-578, ரத்துள் முஹ்தார் – 1-47, அகீததுஸ் சுன்னா 318📚_

*🏮🍂இதை மவ்லிதுக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். இது குறித்து ஆராய்வோம்.*

_இந்தச் செய்தி ஹாகிம் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (பாகம்: 3, பக்கம் :670)_

المستدرك على الصحيحين للحاكم مع تعليقات الذهبي في التلخيص – (3 / 670)

 6477 – أخبرني أبو القاسم عبد الرحمن بن الحسين بن أحمد بن محمد بن عبيد بن عبد الملك الأسدي بهمدان ثنا إبراهيم بن المنذر الحزامي حدثني الحجاج بن ذي الرقيبة بن عبد الرحمن بن كعب بن زهير بن أبي سلمى المزني عن أبيه عن جده قال : خرج كعب و بجير ابنا زهير حتى أتيا أبرق العزاف فقال : بجير لكعب : اثبت في عجل هذا المكان حتى أتي هذا الرجل يعني رسول الله صلى الله عليه و سلم فاسمع ما يقول فثبت كعب و خرج بجير فجاء رسول الله صلى الله عليه و سلم فعرض عليه الإسلام فأسلم فبلغ ذلك كعبا فقال :

 ( ألا أبلغا عني بجيرا رسالة على أي شيء ويح غيرك دلكا )

 ( على خلق لم تلف أما و لا أبا عليه و لم تدرك عليه أخا لكا )

 ( سقاك أبو بكر بكأس روية و انهلك المأمون منها و علكا ) . . .

_*🍃இந்த செய்தியில் இடம்பெறும் அறிவிப்பாளர் பலர் யாரென அறியப்படாதவர்கள். இதில் இடம்பெறும் இப்ராஹீம் பின் அல்முன்திர் என்பவரைத் தவிர வேறு யாரும் ஹதீஸ் துறையில் அறியப்படாதவர்கள்.*_

_*அப்துர்ரஹ்மான், துர்ரகீபா, ஹஜ்ஜாஜ் ஆகியோரின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப் படவில்லை. எனவே இந்தச் செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.*_

_*இந்தச் செய்தி தொடர்பாக ஹாபிழ் இராக்கீ அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.*_

تحفة الأحوذي – (1 / 351)

وَقَدْ مَدَحَ فِيهِ كَعْبُ بْنُ زُهَيْرٍ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : بَانَتْ سُعَادُ فَقَلْبِي الْيَوْمَ مَتْبُولُ . إِلَى قَوْلِهِ فِي صِفَةِ رِيقِهَا : كَأَنَّهُ مَنْهَلٌ بِالرَّاحِ مَعْلُولُ . قَالَ الْعِرَاقِيُّ : وَهَذِهِ قَصِيدَةٌ قَدْ رَوَيْنَاهَا مِنْ طُرُقٍ لَا يَصِحُّ مِنْهَا شَيْءٌ ، وَذَكَرَهَا اِبْنُ إِسْحَاقَ بِسَنَدٍ مُنْقَطِعٍ وَعَلَى تَقْدِيرِ ثُبُوتِ هَذِهِ الْقَصِيدَةِ عَنْ كَعْبٍ وَإِنْشَادِهِ بَيْنَ يَدَيْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَيْسَ فِيهَا مَدْحُ الْخَمْرِ وَإِنَّمَا فِيهِ مَدْحُ رِيقِهَا وَتَشْبِيهِهِ بِالرَّاحِ اِنْتَهَى .

_*🍃இந்தக் கவிதைகளைப் பல வழிகளில் நாம் பதிவு செய்துள்ளோம். ஆனால் அவற்றில் எதுவுமே ஆதாரப்பூர்வமானவை இல்லை.*_

*📚(நூல்: துஃபத்துல் அஹ்வதீ, பாகம்: 1, பக்கம்: 351)📚*

_இப்னு கஸீர் அவர்களும் இதே கருத்தை பதிவு செய்துள்ளார்கள்._

البداية والنهاية – (4 / 429)

قلت: وهذا من الامور المشهورة جدا ولكن لم أر ذلك في شئ من هذه الكتب المشهورة باسناد أرتضيه فالله أعلم.

_*இந்தச் செய்தி மிகவும் பிரபலமானது. ஆனால் பிரபலமான எந்த நூலிலும் ஏற்றுக் கொள்ளும் வகையில் உள்ள அறிவிப்பாளர் வரிசையுடன் நான் பார்க்கவில்லை.*_

*📚(நூல்: அல்பிதாயா வந்நிஹாயா,பாகம்:4, பக்கம்: 429)📚*

*🏮🍂மேலும் தன்னை நபிகளார் எப்படி ஒரு அழகிய பெண்ணுடன் ஒப்பிட்டுப் பாடுவதை அனுமதிப்பார்கள்❓ என்ற கேள்வியும் அதில் உள்ளடங்கியுள்ளது.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

சுவனம் 🔥* ⤵️ *தடுக்கப்பட்டவர்கள் - 5

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

                 *🔥 சுவனம் 🔥*
                               ⤵️
           *தடுக்கப்பட்டவர்கள் 🔥*

              *✍🏻....தொடர் ➖0️⃣5️⃣*

*🧕🏻பெரும்பாலான*
            *பெண்களின்*
                      *இருப்பிடம் நரகம்*

*🏮🍂பெண்கள் தாங்கள் கணவனுக்கு மாறு செய்வதாலும், சாபமிடுபவர்களாகவும் மேலும் கணவனை நிராகரிப்பவர்களாகவும் உள்ளதால் தான் அவர்கள் நரகில் அதிகதிகம் இருப்பவர்களாக காட்சியளித்தனர்.*

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، *عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏‏ أُرِيتُ النَّارَ فَإِذَا أَكْثَرُ أَهْلِهَا النِّسَاءُ يَكْفُرْنَ ‏"‏‏.‏ قِيلَ أَيَكْفُرْنَ بِاللَّهِ قَالَ ‏"‏ يَكْفُرْنَ الْعَشِيرَ، وَيَكْفُرْنَ الإِحْسَانَ، لَوْ أَحْسَنْتَ إِلَى إِحْدَاهُنَّ الدَّهْرَ ثُمَّ رَأَتْ مِنْكَ شَيْئًا قَالَتْ مَا رَأَيْتُ مِنْكَ خَيْرًا قَطُّ ‏"‏‏.‏"*

_*🍃‘எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, ‘இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்❓’ எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘கணவனை நிராகரிக்கிறார்கள். உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் ‘உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை’ என்று பேசிவிடுவாள்’ என்றார்கள்’.*_

*🎙️அறிவிப்பவர் :*
              *இப்னு அப்பாஸ் (ரலி),*

         *📚 நூல் : புஹாரி 29 📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*🔥குதிங்கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம்🔥*

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، عَارِمُ بْنُ الْفَضْلِ قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ، *عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ تَخَلَّفَ عَنَّا النَّبِيُّ صلى الله عليه وسلم فِي سَفْرَةٍ سَافَرْنَاهَا، فَأَدْرَكَنَا وَقَدْ أَرْهَقَتْنَا الصَّلاَةُ وَنَحْنُ نَتَوَضَّأُ، فَجَعَلْنَا نَمْسَحُ عَلَى أَرْجُلِنَا، فَنَادَى بِأَعْلَى صَوْتِهِ ‏‏ وَيْلٌ لِلأَعْقَابِ مِنَ النَّارِ ‏"مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا‏‏*

_*🍃‘நாங்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னே வந்து கொண்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் எங்களை நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் உளூச் செய்து கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் கால்களைத் தண்ணீரால் தடவிக் கொண்டிருந்தோம். (அதைக் கண்டதும்) ‘குதிங்கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான்!’ என்று இரண்டு அல்லது மூன்று முறை தம் குரலை உயர்த்தி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:*_

*🎙️அறிவிப்பவர் :*
            *அப்துல்லாஹ்*
                   *இப்னு அம்ர் (ரலி),*

          *📚 நூல் : புஹாரி 60 📚*

*🏮🍂ஒருவர் தொழுவதற்கு முதலில் செய்ய வேண்டியது ஒது. அந்த ஒதுவில் எவர் குதிகால்களை சரிவர சுத்தம் செய்யவில்லையோ அவருக்கு நரகம் தான் என நபி (ஸல்) அவர்கள் எச்சரிச்சுள்ளார்கள்.* நாம் அலட்சியமாய் கருதும் விஷயங்களுக்கு கூட எவ்வளவு முக்கியத்துவம் உள்ளது என்பததை உணர்ந்து கொள்ள வேண்டும். 

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

மவ்லிதும் - மீலாதும் - 4

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🔥 ஆய்வுக் கட்டுரை { 02 } 🔥*

    *🌺மவ்லிதும் - மீலாதும் 🌺*

              *✍🏻.....தொடர் ➖0️⃣4️⃣*

     *🌺நான்காவது ஆதாரம் :🌺*

*🏮🍂நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களால் அமைக்கப்பட்ட தனி மேடையில் (மிம்பரில்) நின்று ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை புகழ்ந்து கவிதை பாட, அதனைக் கேட்டு மகிழ்ந்த நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் “அல்லாஹ்வின் தூதரை புகழும் காலமெல்லாம், ரூஹுல் குத்ஸியை (ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம்) அவர்களை கொண்டு ஹஸ்ஸானை நிச்சயமாக அல்லாஹ் வலிமைப்படுத்துவானாக! என்று கூறி ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை வாழ்த்தினார்கள்.*

     *📚ஸஹிஹுல் புகாரி📚*

*🏮🍂புகாரியில் இடம்பெறும் செய்தியில் பல கைவேலைகளைக் காட்டியுள்ளார்கள். புகாரியில் இடம்பெறும் செய்தியைக் கவனமாக படியுங்கள்.* இவர்களில் புரட்டுக்கள் வெளிப்படும்.

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (8 / 45(

6152- حَدَّثَنَا أَبُو الْيَمَانِ ، أَخْبَرَنَا شُعَيْبٌ ، عَنِ الزُّهْرِيِّ وَحَدَّثَنَا إِسْمَاعِيلُ ، قَالَ : حَدَّثَنِي أَخِي ، عَنْ سُلَيْمَانَ ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي عَتِيقٍ ، عَنِ ابْنِ شِهَابٍ ، *عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَنَّهُ سَمِعَ حَسَّانَ بْنَ ثَابِتٍ الأَنْصَارِيَّ يَسْتَشْهِدُ أَبَا هُرَيْرَةَ فَيَقُولُ يَا أَبَا هُرَيْرَةَ نَشَدْتُكَ بِاللَّهِ هَلْ سَمِعْتَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ يَا حَسَّانُ أَجِبْ عَنْ رَسُولِ اللهِ اللَّهُمَّ أَيِّدْهُ بِرُوحِ الْقُدُسِ قَالَ أَبُو هُرَيْرَةَ نَعَمْ.*

_*🍃(கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் அல் அன்சாரி (ரலி) அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், ‘‘அபூஹுரைரா! அல்லாஹ்வை முன்னிறுத்தி உங்களிடம் கேட்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஹஸ்ஸானே! அல்லாஹ்வின் தூதர் சார்பாக (எதிரிகளுக்குக் கவிதைகள் மூலம்) பதிலடி கொடுப்பீராக. இறைவா! தூய ஆன்மா (ஜிப்ரீல்) மூலம் ஹஸ்ஸானை வலுப்படுத்துவாயாக!’ என்று கூறியதை நீங்கள் செவியுற்றீர்கள் அல்லவா❓ என்று விவரம் கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், ஆம் என்று பதிலளித்தார்கள்.*_

       *📚நூல் : (புகாரி 6152) 📚*

6153- حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ ، حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ ، *عَنِ الْبَرَاءِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ : لِحَسَّانَ اهْجُهُمْ ، أَوْ قَالَ هَاجِهِمْ – وَجِبْرِيلُ مَعَكَ.*

_*🍃நபி (ஸல்) அவர்கள் (பனூகுறைழா போரின் போது, கவிஞர்) ஹஸ்ஸான் (ரலி) அவர்களிடம், எதிரிகளுக்கு (பதிலடியாக) வசைக் கவிதை பாடுங்கள். (வானவர்) ஜிப்ரீல் உங்களுடன் (துணையாக) இருப்பார் என்று கூறினார்கள்.*_

       *📚 நூல் :புகாரி 6153 📚*

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (8 / 44)

6150- حَدَّثَنَا مُحَمَّدٌ ، حَدَّثَنَا عَبْدَةُ ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ ، عَنْ أَبِيهِ ، *عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتِ اسْتَأْذَنَ حَسَّانُ بْنُ ثَابِتٍ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فِي هِجَاءِ الْمُشْرِكِينَ ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَكَيْفَ بِنَسَبِي فَقَالَ حَسَّانُ لأَسُلَّنَّكَ مِنْهُمْ كَمَا تُسَلُّ الشَّعَرَةُ مِنَ الْعَجِينِ.*

_*🍃இணைவைப்பாளர்களைத் தாக்கி வசைக் கவி பாட (கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (குறைஷியரான அவர்களுடன் பின்னிப் பிணைந்துள்ள) என் வமிசப் பரம்பரையை என்ன செய்வாய்❓ என்று கேட்டார்கள். அதற்கு ஹஸ்ஸான் (ரலி) அவர்கள், குழைத்த மாவிலிருந்து முடியை உருவியெடுப்பது போன்று தங்களை(யும் தங்கள் வமிசப் பரம்பரையையும் வசையிலிருந்து) உருவியெடுத்துவிடுவேன் என்று பதிலளித்தார்கள்.*_

      *📚நூல்: புகாரி 6150📚*

*🏮🍂ஏகத்துவ எதிரிகளான இணைப்பவர்களைத் தாக்கியும் ஏகத்துவக் கொள்கைகளை உயர்த்தியும் பாடிய கவிதைகளை இவர்கள் மவ்லித் ஓதுவதற்கு ஆதாரமாகக் காட்டுவது வியப்பளிக்கிறது.*

*🏮🍂நபிகளாரைப் புகழ்ந்து கொண்டிருக்க ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் அனுமதி கேட்கவில்லை. இணைவைப்பவர்களை வார்த்தைகளால் வெட்டி வீழ்த்தவே அனுமதி கேட்டார்கள். அதற்குத்தான் நபிகளார் அனுமதியும் வழங்கி ஜிப்ரீல் (அலை) அவர்களின் உதவியும் உண்டு என்று குறிப்பிட்டார்கள்.*

*🏮🍂ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் நபிகளாரைப் பார்த்து, ‘நீங்கள் தான் பாவங்களை மன்னிப்பவர்கள்’ என்று பாடினார்களா? ‘எங்கள் பாங்களை மன்னித்துவிடுங்கள்’ என்று கோரிக்கை வைத்தார்களா❓*

*🏮🍂அல்லது ‘என்னை நடுங்கச் செய்துவிடும் ஏதேனும் பேரிடர்கள் எனைத் தீண்டும் வேளையிலே இன்னுதவி கேட்டவனாய் அனைத்துலகத் தலைவர்க்கெல்லாம் அருந்தலைவர் ஆனவரே!* இணையில்லா என்னிணைப்பே! என்றுரைப்பேன் நிச்சயமாய்’ என்ற இணைவைப்பு பாடல்களை பாடினார்களா❓

*🏮🍂மவ்லிதுக்கு ஆதாரம் என்று ஹஸ்ஸான் (ரலி) அவர்களின் செய்திகளை ஆதாரம் காட்டுபவர்கள், அவர்கள் பாடிய வரிகளைப் பாடாமல் சுப்ஹான மவ்லித் வரிகளை ஏன் பாடுகிறார்கள்❓*

*🏮🍂இந்தச் செய்திகள் நல்ல கவிதைகள் பாடத் தடையில்லை என்ற கருத்தைத் தான் தருகிறது. மவ்லித் ஓதுவதற்கோ, மீலாத் விழாக் கொண்டாடுவதற்கோ அனுமதியளிக்கவில்லை.*

*🏮🍂புகாரியில் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களுக்குத் தனிமேடை நபிகளார் அமைத்துக் கொடுத்து பாடச் சொன்னார்கள் என்று இடம் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

சுவனம் 🔥* ⤵️ *தடுக்கப்பட்டவர்கள் - 4

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

                 *🔥 சுவனம் 🔥*
                               ⤵️
           *தடுக்கப்பட்டவர்கள் 🔥*

              *✍🏻....தொடர் ➖0️⃣4️⃣*

*🍃சொர்க்கத்தின்*
            *வாடையை கூட*
                  *நுகராத மனிதர்கள்*

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، *عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏‏ صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ وَنِسَاءٌكَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلاَتٌ مَائِلاَتٌ رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ لاَ يَدْخُلْنَ الْجَنَّةَ وَلاَ يَجِدْنَ رِيحَهَا وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا ‏"*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்து கொண்டு, மக்களை அடி(த்து இம்சி)ப்பார்கள்.*_

_*(இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை(முடி), கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும்.*_

_*அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக்கொண்டிருக்கும்.*_

*🎙️அறிவிப்பவர்:*
              *அபூஹுரைரா (ரலி),*

       *📚 நூல்: முஸ்லிம் 4316 📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*_☄️(இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் முஸ்லிமல்லாத) ஒப்பந்தப் பிரஜையைக் குற்றமின்றி கொல்வதிலுள்ள பாவம்☄️*

حَدَّثَنَا قَيْسُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا مُجَاهِدٌ، *عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏‏ مَنْ قَتَلَ مُعَاهَدًا لَمْ يَرَحْ رَائِحَةَ الْجَنَّةِ، وَإِنَّ رِيحَهَا تُوجَدُ مِنْ مَسِيرَةِ أَرْبَعِينَ عَامًا ‏"*

_*🍃இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இஸ்லாமிய அரசுடன் அமைதி ஒப்பந்தம் செய்து அதன் கீழ் வாழ்ந்து வரும்) ஓர் ஒப்பந்தப் பிரஜையைக் கொன்று விடுபவன் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டான். அதந் நறுமணமோ நாற்பதாண்டுப் பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும்.*_

*🎙️அறிவிப்பவர்:*
             *அப்துல்லாஹ்*
                      *இப்னு அம்ர்(ரலி),*

          *📚 நூல்: புஹாரி 3166 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

மீலாது விழா ஒரு வழிகேடு..

மீலாது விழா ஒரு வழிகேடு..
——————————

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதிப்பதாகக் கூறிக் கொண்டு மீலாது விழா மார்க்கம் அறியாதவர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் *அவர்களை மதிப்பது எப்படி என்பதில் தான் அதிகமான மக்கள் அறியாமையில் உள்ளனர்.*

*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்கம் என்ற பெயரால் எவற்றை நமக்கு போதித்தார்களோ அதன்படி செயல்படுவதுதான் அவர்களை மதிப்பதாகும். அவர்கள் கற்பிக்காமல் நம்மைப் போல் வஹீ வராத மனிதர்களால் உருவாக்கப்பட்டவைகளை நாம் மார்க்கம் என்று கருதினால் இது நபியை அவமதிப்பதாகும்.*

நபிக்குத் தெரியாத நல்ல செயல்கள் உள்ளன; அவற்றை நாங்கள் கண்டுபிடித்து செயல்படுத்துவோம் என்ற நம்பிக்கை இதனுள் அடங்கியுள்ளதால் இது நபியின் மதிப்பதைக் குறைப்பதாக ஆகின்றது.

*யாரோ ஒரு மார்க்க அறிஞர் சுயமாக இப்படி சொல்லி இருக்கும் போது அதை நாம் ஏற்றுக் கொண்டால் அந்த ஆலிமை நபியின் தகுதிக்கு நாம் உயர்த்தியதாக ஆகும்.*

*நபி சொன்னால் நாங்கள் எப்படி கேட்போமோ அது போல் ஆலிம்கள் சொன்னாலும் கேட்போம் என்ற நம்பிக்கை இதனுள் அடங்கியுள்ளது.*

நபியின் தகுதியை மற்றவர்களுக்குக் கொடுப்பது நபியை அவமதிப்பதாகும்.

இந்த அடிப்படையில் பார்க்கும் போது மீலாது விழாவை நபியவர்கள் கொண்டாடியதில்லை. கொண்டாடச் சொல்லவும் இல்லை. *நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன் நம்மைப் போன்ற மனிதன் உருவாக்கியதை நாம் பின்பற்றி மீலாது விழா கொண்டாடினால் அது நபியை அவமதிப்பதாகவே அமையும்*.

இஸ்லாம் மார்க்கத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்திலேயே அல்லாஹ் முழுமைப்படுத்தி விட்டதாக திருக்குர்ஆன் கூறுகிறது.

*இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.*

*திருக்குர்ஆன் 5:3*

அல்லாஹ் முழுமையாக்கவில்லை; மீலாது விழாக்களை நாங்களும் கண்டு பிடித்து மார்க்கத்திச் சேர்ப்போம் என்று அதிகப்பிரசங்கித் தனம் செய்வது போல் மீலாது விழா அமைந்துள்ளது.

திருக்குர்ஆனில் பல நபிமார்களின் வரலாறுகளை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். அவர்கள் எப்போது பிறந்தார்கள் என்று அல்லாஹ் சொல்லவில்லை. பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு இஸ்லாத்தில் முக்கியத்துவம் இருந்தால் ஒவ்வொரு நபியும் எப்போது பிறந்தார்கள் என்று அல்லாஹ் சொல்லி இருப்பான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல நபிமார்களின் வரலாற்றுத் துணுக்குகளை நமக்குச் சொல்லி இருக்கிறார்கள். அப்படிச் சொல்லும் போது எந்த ஒரு நபியின் பிறந்த நாள் பற்றியும் அவர்கள் சொல்லவில்லை.

*இப்ராஹீம் நபியின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு அல்லாஹ் வலியுறுத்துகிறான். அவர்கள் அல்லாஹ்வின் கலீல் நண்பர் என்று அல்லாஹ்வால் மதிக்கப்பட்டார்கள். அவர்கள் எப்போது பிறந்தார்கள் என்பதை இந்த சமுதாயத்துக்குச் சொல்லித் தரவில்லை. பிறந்த நாள் எதுவென்பது கூட தெரியாத அளவுக்கு அல்லாஹ் ஆக்கியுள்ளான் என்றால் பிறந்த நாளுக்கு இஸ்லாத்தில் அங்கீகாரம் இல்லை என்பது உறுதி.*

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றிய நபித்தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. விழா கொண்டாடவும் இல்லை. மாறாக, ஆண்டுக் கணக்கை ஏற்படுத்த எதை வைத்துத் துவங்கலாம் என்ற ஆலோசனை நடத்தும்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாளை அடிப்படையாக வைத்துத் துவக்குவதை விட்டுவிட்டு, இஸ்லாத்திற்கு மிகவும் திருப்புமுனையாகத் திகழ்ந்த ஹிஜ்ரத் நிகழ்ச்சியை முன்வைத்தே துவக்கியுள்ளதை இஸ்லாமிய வரலாற்றில் காணமுடிகிறது.

*பித்அத் மிகப் பெரும் பாவம்*

நபிகள் நாயகத்துக்குப் பின் உண்டாக்கப்பட்ட அனைத்துமே பாவமாகும்; வழிகேடாகும் என்பதைப் பின் வரும் நபிமொழிகளில் இருந்தும் அறிந்து கொள்ளலாம்.

*யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்படவேண்டியதே* என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்ழ கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: *புகாரீ 2697*

    ஏகத்துவம்

மவ்லிதும் - மீலாதும் - 3

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🔥 ஆய்வுக் கட்டுரை { 02 } 🔥*

    *🌺மவ்லிதும் - மீலாதும் 🌺*

              *✍🏻.....தொடர் ➖0️⃣3️⃣*

    *👇 மூன்றாவது ஆதாரம் 👇*

*🏮🍂ஸுவைபா அபூலஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குப் பாலூட்டினார். அபூலஹப் இறந்தபோது அவருடைய குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார்.* அபூலஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப்பட்டார். அபூலஹபிடம் (மரணத்திற்குப் பிறகு) நீ எதிர்கொண்டது என்ன என்று அவர் கேட்டார். உங்களை விட்டுப் பிரிந்த பின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. *ஆயினும் நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது என்று கூறினார்.*

_ஹழ்ரத் உர்வா (ரலியல்லாஹு அன்ஹு)_

*📚ஸஹீஹுல் புகாரி – 5101📚*

*🏮🍂மவ்லித் ஓதலாம், மீலாது விழக்கள் எடுக்கலாம் என்பதற்கு எடுத்துக் காட்டும் அடுத்த ஆதாரம் இது.*

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (7 / 12(

5101- حَدَّثَنَا الْحَكَمُ بْنُ نَافِعٍ ، أَخْبَرَنَا شُعَيْبٌ ، عَنِ الزُّهْرِيِّ ، *قَالَ : أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ زَيْنَبَ ابْنَةَ أَبِي سَلَمَةَ أَخْبَرَتْهُ أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ أَبِي سُفْيَانَ أَخْبَرَتْهَا أَنَّهَا قَالَتْ : يَا رَسُولَ اللهِ انْكِحْ أُخْتِي بِنْتَ أَبِي سُفْيَانَ فَقَالَ أَوَتُحِبِّينَ ذَلِكَ فَقُلْتُ نَعَمْ لَسْتُ لَكَ بِمُخْلِيَةٍ وَأَحَبُّ مَنْ شَارَكَنِي فِي خَيْرٍ أُخْتِي فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِنَّ ذَلِكَ لاَ يَحِلُّ لِي قُلْتُ فَإِنَّا نُحَدَّثُ أَنَّكَ تُرِيدُ أَنْ تَنْكِحَ بِنْتَ أَبِي سَلَمَةَ قَالَ بِنْتَ أُمِّ سَلَمَةَ قُلْتُ نَعَمْ فَقَالَ لَوْ أَنَّهَا لَمْ تَكُنْ رَبِيبَتِي فِي حَجْرِي مَا حَلَّتْ لِي إِنَّهَا لاَبْنَةُ أَخِي مِنَ الرَّضَاعَةِ أَرْضَعَتْنِي وَأَبَا سَلَمَةَ ثُوَيْبَةُ فَلاَ تَعْرِضْنَ عَلَيَّ بَنَاتِكُنَّ ، وَلاَ أَخَوَاتِكُنَّ قَالَ عُرْوَةُ وَثُوَيْبَةُ مَوْلاَةٌ لأَبِي لَهَبٍ كَانَ أَبُو لَهَبٍ أَعْتَقَهَا فَأَرْضَعَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَلَمَّا مَاتَ أَبُو لَهَبٍ أُرِيَهُ بَعْضُ أَهْلِهِ بِشَرِّ حِيبَةٍ قَالَ لَهُ مَاذَا لَقِيتَ قَالَ أَبُو لَهَبٍ لَمْ أَلْقَ بَعْدَكُمْ غَيْرَ أَنِّي سُقِيتُ فِي هَذِهِ بِعَتَاقَتِي ثُوَيْبَةَ.*

_அறிவிப்பாளர் உர்வா அவர்கள் கூறுகின்றார்கள்:_

_*🍃ஸுவைபா, அபூலஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டினார். அபூலஹப் இறந்த போது அவருடைய குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார். அபூலஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப்பட்டார். அபூலஹபிடம், (மரணத்திற்குப் பிறகு) நீ எதிர் கொண்டது என்ன❓ என்று அவர் கேட்டார். உங்களை விட்டுப் பிரிந்த பின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. ஆயினும், நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது என்று கூறினார்.*_

        *📚 நூல் : (புகாரி 5010) 📚*

*🏮🍂இந்தச் செய்தி நபிகளார் சொன்ன செய்தி கிடையாது. மேலும் நபிகளார் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் அறிவித்ததும் கிடையாது.*

*🏮🍂உர்வா என்ற தாபியீ அறிவித்த செய்தியாகும். இவர் நபித்தோழர் காலத்தில் வாழ்ந்தவர் ஆவார். இவர் நபிகளார் பிறந்த தினத்தில் நடந்த செய்தியை அறிந்தவரும் இல்லை. இவரின் கருத்து  மார்க்கத்தின் ஆதாரமாகவும் அமையாது.*

*🏮🍂மேலும் இந்தச் செய்தியிலும் இவர்கள் ஓதும் மவ்லித் ஓதலாம் என்பதற்கு எந்த சான்றும் இல்லை.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

சுவனம் 🔥* ⤵️ *தடுக்கப்பட்டவர்கள் - 3

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

                 *🔥 சுவனம் 🔥*
                               ⤵️
           *தடுக்கப்பட்டவர்கள் 🔥*

              *✍🏻....தொடர் ➖0️⃣3️⃣*

*🔥மனோயிச்சைகளால்*
                 *மூடப்பட்ட நரகம்🔥*

*🏮🍂ஒருவர் மனதில் இயல்பாக ஏற்படக்கூடிய மனோயிச்சைகளால் தான் நரகம் செல்ல நேரிடுகின்றது.* ஆகவே, அவ்வாறு ஏற்படக்கூடிய மனோயிச்சைகளின் தீங்கை விட்டும் இறைவனிடம் பாதுகாவல் தேடல் வேண்டும்.

حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، *عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏حُجِبَتِ النَّارُ بِالشَّهَوَاتِ، وَحُجِبَتِ الْجَنَّةُ بِالْمَكَارِهِ ‏"*

_*🍃இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ : மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது.*_

*🎙️அறிவிப்பவர்:*
                  *அபூஹுரைரா(ரலி),*

         *📚 நூல் : புஹாரி 6487 📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*🔥தற்கொலை செய்தால்*
         *சுவர்க்கம் செல்ல தடை🔥*

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏‏ مَنْ حَلَفَ بِمِلَّةٍ غَيْرِ الإِسْلاَمِ كَاذِبًا مُتَعَمِّدًا فَهُوَ كَمَا قَالَ، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ عُذِّبَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ ‏"‏‏.‏ وَقَالَ حَجَّاجُ بْنُ مِنْهَالٍ حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنِ الْحَسَنِ، *حَدَّثَنَا جُنْدَبٌ ـ رضى الله عنه ـ فِي هَذَا الْمَسْجِدِ فَمَا نَسِينَا، وَمَا نَخَافُ أَنْ يَكْذِبَ جُنْدَبٌ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ كَانَ بِرَجُلٍ جِرَاحٌ فَقَتَلَ نَفْسَهُ فَقَالَ اللَّهُ بَدَرَنِي عَبْدِي بِنَفْسِهِ حَرَّمْتُ عَلَيْهِ الْجَنَّةَ ‏"‏‏.‏"*

_*🍃ஜுன்துப் (ரலி), இந்த (பஸராவின்) பள்ளிவாசலில் வைத்து எங்களிடம் (ஒரு ஹதீஸைக்) கூறினார். அதை நாங்கள் மறக்கவில்லை. மேலும் ஜுன்துப் (ரலி), நபி (ஸல்) அவர்களின் விஷயத்தில் பொய்யைக் கூறியிருப்பார் என்று நாங்கள் அஞ்சவுமில்லை. அவர் கூறினார். ‘ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்தார். உடனே அல்லாஹ்❓ என்னுடைய அடியான் அவனுடைய மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்தி விட்டான்; எனவே, அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கி விட்டேன் எனக் கூறினான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர் :*
               *ஜுன்துப் (ரலி)*

        *📚 நூல் : புஹாரி 1364 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

மவ்லிதும் - மீலாதும் - 2

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🔥 ஆய்வுக் கட்டுரை { 02 } 🔥*

   *🌺மவ்லிதும் - மீலாதும் 🌺*

              *✍🏻.....தொடர் ➖0️⃣2️⃣*

*☄️இரண்டாவது ஆதாரம்:*

*🏮🍂நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களிடம் திங்கட்கிழமை நோன்பு நோற்பதன் காரணம் பற்றி வினவப்பட்ட போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். அன்றைய தினத்தில் தான் நான் பிறந்தேன். மேலும் அன்று தான் என் மீது வஹீ இறக்கப்பட்டது.*

_ஸஹிஹுல் முஸ்லிம் 1162 – 198, முஸ்னத் அஹ்மத் 5- 299, மிஷ்காத் 2045_

_மீலாதும் மவ்லிதும் ஓதுவதற்கு அவர்கள் காட்டும் இரண்டாவது ஆதாரம் இது._

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع – (3 / 168)

وَحَدَّثَنِى زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِىٍّ حَدَّثَنَا مَهْدِىُّ بْنُ مَيْمُونٍ عَنْ غَيْلاَنَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِىِّ *عَنْ أَبِى قَتَادَةَ الأَنْصَارِىِّ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- سُئِلَ عَنْ صَوْمِ الاِثْنَيْنِ فَقَالَ « فِيهِ وُلِدْتُ وَفِيهِ أُنْزِلَ عَلَىَّ*.

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், திங்கட்கிழமை நோன்பு நோற்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு “அன்று தான் நான் பிறந்தேன்; அதில் தான் எனக்குக் குர்ஆன் (முதன் முதலில்) அருளப்பெற்றது’’ என்று கூறினார்கள்.*_

   *📚 நூல் : (முஸ்லிம் 2153) 📚*

*🏮🍂திங்கட்கிழமை நோன்பு நோற்பது தொடர்பாக கேட்ட போது, நபி (ஸல்) அவர்கள் அந்த நாளில் தான் பிறந்ததாகவும், அந்த நாளில் தான் திருக்குர்ஆன் இறங்கியதாகவும் விளக்கம் அளிக்கிறார்கள்.*

*🏮🍂இந்தச் செய்தியிலிருந்து என்ன விளங்கலாம். திங்கட்கிழமை நோன்பு நோற்கலாம்; நபிகளார் அனுமதி வழங்கியுள்ளார்கள் என்று விளங்கலாமே தவிர ரபீவுல் அவ்வல் மாதம் மவ்லித் ஓதலாம், மீலாது விழா எடுக்கலாம் என்று எந்த அறிவாளியும் விளங்குவானா❓*

*🏮🍂இதில் சொல்லப்பட்ட முக்கிய விஷயமானது நோன்பாகும். நபிகளார் பிறந்த நாளாக இவர்களால் கருதப்படும் ரபீவுல் அவ்வல் 12ல் இவர்கள் நோன்புதான் நோற்கிறார்களா❓* அன்று தான் கறிச்சோறு ஆக்கி சாப்பிடுகிறார்கள்.

*🏮🍂இந்தச் செய்தியை ஆதாரம் காட்டும் இவர்கள் திங்கட்கிழமை மட்டும் மவ்லீத் ஓதுகிறார்களா❓ இந்தச் செய்தி மவ்லிதைப் பற்றிப் பேசவில்லை என்பது வேறு விஷயம்.*

*🏮🍂எப்படி இந்த நபிமொழியை ஆதாரம் காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை.*

*🏮🍂இந்தச் செய்தியில் ரபீவல் அவ்வல் மாதத்தைப் பற்றியும் பேசவில்லை, மவ்லித் ஓதுவதைப் பற்றியும் பேசவில்லை, மீலாது விழாக் கொண்டாவது பற்றியும் பேசவில்லை என்பதை நடுநிலையாளர்கள் புரிந்து கொள்வார்கள்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

சுவனம் 🔥* ⤵️ *தடுக்கப்பட்டவர்கள் - 2

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

                 *🔥 சுவனம் 🔥*
                               ⤵️
           *தடுக்கப்பட்டவர்கள் 🔥*

              *✍🏻....தொடர் ➖0️⃣2️⃣*

*☄️சொர்க்கத்துக்கு*
                    *செல்ல தடை ☄️*

*🏮🍂ஒருவன் தனது தந்தையை உறவு முறை சொல்லி அழைக்க மறுத்து வேறொருவனை தந்தை என்று அழைப்பவன் நிச்சயமாக சுவர்க்கம் புக மாட்டான்.*

ﺣﺪﺛﻨﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺑﺸﺎﺭ، ﺣﺪﺛﻨﺎ ﻏﻨﺪﺭ، ﺣﺪﺛﻨﺎ ﺷﻌﺒﺔ، ﻋﻦ ﻋﺎﺻﻢ، ﻗﺎﻝ: ﺳﻤﻌﺖ ﺃﺑﺎ ﻋﺜﻤﺎﻥ، ﻗﺎﻝ: ﺳﻤﻌﺖ ﺳﻌﺪا، ﻭﻫﻮ ﺃﻭﻝ ﻣﻦ ﺭﻣﻰ ﺑﺴﻬﻢ ﻓﻲ ﺳﺒﻴﻞ اﻟﻠﻪ، *ﻭﺃﺑﺎ ﺑﻜﺮﺓ، ﻭﻛﺎﻥ ﺗﺴﻮﺭ ﺣﺼﻦ اﻟﻄﺎﺋﻒ ﻓﻲ ﺃﻧﺎﺱ ﻓﺠﺎء ﺇﻟﻰ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻓﻘﺎﻻ: ﺳﻤﻌﻨﺎ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻘﻮﻝ: «ﻣﻦ اﺩﻋﻰ ﺇﻟﻰ ﻏﻴﺮ ﺃﺑﻴﻪ، ﻭﻫﻮ ﻳﻌﻠﻢ ﻓﺎﻟﺠﻨﺔ ﻋﻠﻴﻪ ﺣﺮاﻡ»*

_*🍃நபி(ஸல்) கூறினார்கள்: எவன் தெரிந்து கொண்டே தன்னைத்தானே தந்தையல்லாத (வேறு) ஒருவருடன் இணைத்து, (‘நான் அவரின் மகன் தான்’ என்று) வாதாடுகிறானோ அவனுக்கு சொர்க்கம் (புகுவது) தடை செய்யப்பட்டதாகும்.*_

*📚நூல் : புஹாரி 4326📚*

ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪاﻥ، ﻋﻦ ﺃﺑﻲ ﺣﻤﺰﺓ، ﻋﻦ اﻷﻋﻤﺶ، ﻋﻦ ﺷﻘﻴﻖ، *ﻋﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ، ﻗﺎﻝ: اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻛﻠﻤﺔ ﻭﻗﻠﺖ ﺃﺧﺮﻯ، ﻗﺎﻝ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻣﻦ ﻣﺎﺕ ﻭﻫﻮ ﻳﺪﻋﻮ ﻣﻦ ﺩﻭﻥ اﻟﻠﻪ ﻧﺪا ﺩﺧﻞ اﻟﻨﺎﺭ» ﻭﻗﻠﺖ ﺃﻧﺎ: ﻣﻦ ﻣﺎﺕ ﻭﻫﻮ ﻻ ﻳﺪﻋﻮ ﻟﻠﻪ ﻧﺪا ﺩﺧﻞ اﻟﺠﻨﺔ*

_*🍃நபி(ஸல்) அவர்கள் (ஒரு கருத்தை) ஒரு வாக்கியத்தில் சொல்ல, நான் (அதே கருத்தை) வேறொரு வாக்கியத்தில் சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை என வாதித்தபடி இறந்து விடுகிறவர் நரகம் புகுவார்’ என்று கூறினார்கள். ‘(அப்படியானால்) அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை கற்பிக்காதவராக இறந்துவிடுகிறவர் சொர்க்கம் புகுவார்’ என்று நான் சொன்னேன்.*_

*🎙️அறிவிப்பவர் :*
             *அப்துல்லாஹ் இப்னு*
                        *மஸ்வூத் (ரலி),*

         *📚 நூல் : புஹாரி 4497 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

மவ்லிதும் - மீலாதும் - 1

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🔥 ஆய்வுக் கட்டுரை { 02 } 🔥*

*🌺மவ்லிதும் - மீலாதும் 🌺*

              *✍🏻.....தொடர் ➖0️⃣1️⃣*

*🏮🍂மவ்லிதும் மீலாதும் என்ற தலைப்பில் ‘மவ்லித் ஓதுவதற்கும், மீலாது விழா கொண்டாடுவதற்கும் மார்க்கத்தில் ஆதாரம் உள்ளது; அதற்கு நபிமொழிகளில் சான்றுகள் உள்ளன’ என்று சில ஆதாரங்களை வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற ஊடகங்களில் சிலர் வெளியிட்டுள்ளனர்.*

*🏮🍂இந்த ஆதாரங்கள் சரியானவையா❓ அவர்கள் கூறும் கருத்துக்குச் சான்றாக இருக்கிறதா❓ என்பதைப் பார்ப்போம்.*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

       *☄️முதல் ஆதாரம்☄️*

_*🍃நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தங்களுக்கு நபித்துவம் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் (அவர்களின் பிறந்த தினத்தில்) அவர்களுக்காக சில மிருகங்களை அறுத்து   பங்கிட்டார்கள்.*_

*📚பைஹகி 43, தபரானி, பத்ஹுல் பாரி📚*

*🏮🍂இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானதா? என்பதை ஆய்வு செய்வதற்கு முன்னர் இந்தச் செய்தி மவ்லித் ஓதுவதற்கோ அல்லது மீலாது விழா கொண்டுவதற்கோ ஆதாரமாகத் திகழ்கிறதா❓ என்பதைப் பார்ப்போம்.*

*🏮🍂நபித்துவம் கிடைத்த போது நபிகளார் சில மிருகங்களை அறுத்துப் பலியிட்டார்கள் என்ற செய்தியில் “அவர்களின் பிறந்த தினத்தில்” என்று அடைப்புக் குறியில் போட்டுள்ளார்கள்.*

*🏮🍂அடைப்புக் குறியில் உள்ளது ஹதீஸ் நூலில் உள்ளது அல்ல. இவர்களின் சொந்தச் சரக்கு! பிறந்த தினத்தில் தான் இதைச் செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் கிடையாது.*

*🏮🍂நபித்துவத்திற்குப் பின்னர் அறுத்துப் பலியிட்டார்கள் என்பது எப்படி மவ்லித் ஓதுவதற்கும் மீலாது விழா கொண்டாடுவதற்கும் ஆதாரமாக அமையும்❓*

_அவர்கள் காட்டிய நூலில் இடம்பெறும் செய்திதான் என்ன❓_

السنن الكبرى للبيهقي – (9 / 505)

19273 – أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ دَاوُدَ الْعَلَوِيُّ رَحِمَهُ اللهُ , أنبأ حَاجِبُ بْنُ أَحْمَدَ بْنِ سُفْيَانَ الطُّوسِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ حَمَّادٍ الْأَبْيُورْدِيُّ، ثنا عَبْدُ الرَّزَّاقِ، أنبأ عَبْدُ اللهِ بْنُ مُحَرَّرٍ، *عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ , أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَقَّ عَنْ نَفْسِهِ بَعْدَ النُّبُوَّةِ. قَالَ عَبْدُ الرَّزَّاقِ: إِنَّمَا تَرَكُوا عَبْدَ اللهِ بْنَ مُحَرَّرٍ لِحَالِ هَذَا الْحَدِيثِ. قَالَ الْفَقِيهُ رَحِمَهُ اللهُ: وَقَدْ رُوِيَ مِنْ وَجْهٍ آخَرَ عَنْ قَتَادَةَ , وَمِنْ وَجْهٍ آخَرَ عَنْ أَنَسٍ , وَلَيْسَ بِشَيْءٍ*

_*🍃நபி (ஸல்) அவர்கள் நபித்துவத்திற்குப் பின்னர் தமக்காக அகீகா கொடுத்தார்கள்.*_

*📚நூல்: ஸுனனுல் குப்ரா – பைஹகீ,*

*📚பாகம்: 9, பக்கம்: 505📚*

*🏮🍂இது தான் அந்தச் செய்தியில் உள்ளது. இந்தச் செய்தியை எப்படி திசை திருப்புகிறார்கள்❓ என்று பாருங்கள்.*

_அவர்கள் இந்தச் செய்திக்குக் கொடுக்கும் விளக்கம் இதோ :_

*🏮🍂ஹதீஸ் விளக்கம்: நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் பிறந்த போதே அவர்களுக்காக அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அகீகா கொடுத்து விட்டார்கள். ஏற்கனவே செய்து முடித்த ஷரியத்துடைய அமல் ஒன்றைத் திரும்பச் செய்ய முடியாது. எனவே, இது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் தமது பிறந்த தினத்தை கொண்டாடுவதற்காகவும், அத்தினத்தில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் இந்த மிருகங்களை அறுத்து உணவு சமைத்து மக்களுக்கு பங்கிட்டுள்ளார்கள். எனவே நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவது முஸ்தஹப் (விரும்பத்தக்க நற்செயல்) ஆகும் என மாபெரும் ஹதீஸ் கலை வல்லுநர், இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பத்வா வழங்கியுள்ளார்கள்.*

_இந்த விளக்கம் சரியானது தானா என்று பார்ப்போம்._

_*🏮🍂‘நபி (ஸல்) அவர்கள் அகீகா கொடுத்தார்கள்’ என்றால் ‘அகீகா கொடுத்தார்கள்’ என்று மட்டும் தான் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இவர்களோ அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அகீகா கொடுத்து விட்டார்கள். (அப்துல் முத்தலிப் ஷரீஅத் படி நடந்தவரா❓ இஸ்லாத்தை ஏற்றவரா❓ என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது) எனவே முடித்த அமலை மீண்டும் செய்யக் கூடாது என்று இவர்களாக முடிவு செய்துவிட்டு, நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடத் தான் மிருகங்களை அறுத்துப் பலியிட்டார்கள் என்று சுய விளக்கத்தைத் திணித்துள்ளார்கள்.*

*🏮🍂நபிமொழியில் இவர்கள் சொல்லும் எந்த விளக்கமும் இல்லை. இவர்கள் விளங்குவது போல் விளங்குவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டுள்ளார்கள்.*

*🏮🍂நபிமொழியின் நேரடி மொழிபெயர்ப்பைப் பார்த்தால் இவர்கள் எவ்வளவு மோசடி செய்துள்ளார்கள் என்பது விளங்கும்.*

*🏮🍂நபிமொழியை ஆதாரம் காட்டுவதை விட்டு விட்டு முற்கால அறிஞர்கள் சொன்னார்கள் என்ற அவர்களின் கூற்றின் மூலம், நபிமொழியில் மீலாதுக்கும் மவ்லிதுக்கும் ஆதாரமில்லை என்பதைச் சுட்டிக்காட்டி விட்டார்கள்.*

*🏮🍂மேலும் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானதும் இல்லை. இச்செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் முஹர்ரர் என்பவர் பலவீனமானவராவார்.*

التاريخ الكبير – (5 / 212)

681 – عبد الله بن محرر (3) عن قتادة، منكر الحديث، العامري الجزرى.

_*அப்துல்லாஹ் பின் முஹர்ரர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர் என்று புகாரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.*_

*📚நூல்: அத்தாரிகுல் கபீர், பாகம்:5, பக்கம்: 212📚*

الجرح والتعديل – (5 / 176)

824 – عبد الله بن محرر الرقى قاضى الجزيرة روى عن قتادة ويزيد ابن الاصم روى عنه أبو نعيم سمعت ابي يقول ذلك.نا عبد الرحمن قال قرئ على العباس بن محمد الدوري قال سمعت (562 ك) يحيى بن معين يقول: ابن محرر ليس بشئ. نا عبد الرحمن نا محمد بن ابراهيم حدثنى عمرو ابن علي الصيرفى قال: عبد الله بن محرر متروك الحديث. نا عبد الرحمن قال سألت ابي عن عبد الله بن محرر فقال: متروك الحديث، منكر الحديث، ضعيف الحديث، ترك حديثه عبد الله بن المبارك.

_*அப்துல்லாஹ் பின் முஹர்ரர் என்பவர் எந்த மதிப்பும் அற்றவர் என்று யஹ்யா பின் மயீன் அவர்களும், ஹதீஸ் துறையில் நிராகரிக்கப்பட்டவர் என்று அம்ர் பின் அலீ அவர்களும், ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர், நிராகரிக்கப்பட்டவர், பலவீனமானவர் மேலும் அப்துல்லாஹ் பின் முபாரக் அவர்கள் இவரின் செய்தியை நிராகரித்துள்ளார் என்றும் அபூஹாத்திம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.*_

*📚நூல்: அல் ஜரஹ் வத்தஃதீல்,*

*📚பாகம்:5, பக்கம்: 176📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

அல்லாஹ்* ⤵ *உருவமற்றவனா - 34

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🔥 ஆய்வுக் கட்டுரை [ 01 ] 🔥*

      *🔥 அல்லாஹ்*
                                 ⤵
                    *உருவமற்றவனா❓*

           *✍🏻...தொடர் [ 34 ]*

*☄இறைவனைக்*
             *காண முடியுமா❓[ 07 ]*

*☄நேரடியாகக் காணுதல்☄*

*🏮🍂எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பார்ப்பதற்கும், பேசுவதற்கும் எந்தவிதமான திரையும் தடையும் இருக்காது.*

_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உங்கள் இறைவனை (மறுமையில்) கண்கூடாகக் காண்பீர்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
              *ஜரீர் பின்*
                       *அப்தில்லாஹ் (ரலி),*

     *📚 நூல்: புகாரி 7435 📚*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் (மறுமை நாளில் தனித் தனியாகப்) பேசாமலிருக்க மாட்டான். அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையே மொழிபெயர்ப்பாளரும் இருக்க மாட்டார்; தடுக்கின்ற திரையும் இருக்காது.*_

*🎙அறிவிப்பவர்:*  
             *அதீ பின்*
                       *ஹாத்திம் (ரலி),*

      *📚 நூல்: புகாரி 7443 📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄யாருக்கு இந்தப் பாக்கியம்❓*

*🏮🍂அல்லாஹ்வைக் காணும் இந்த மகத்தான பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.* யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கவில்லையோ அவர்களுக்குத் தான் இந்த அருட்பாக்கியம் கிடைக்கும். *இதைத் திருக்குர்ஆன் தெளிவாக அறிவித்து விடுகின்றது.*

_*🍃"நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்' என்று (முஹம்மதே!) கூறுவீராக!*_

*📖 (அல்குர்ஆன் 18:110) 📖*

*🏮🍂இணை வைக்காமல் இருந்தால் மட்டும் போதாது. நல்லமல் செய்பவர்களாகவும் தொழுகைகளைப் பேணித் தொழுபவர்களாகவும் இருக்க வேண்டும்.*

_*🍃(முழு நிலவுள்ள ஓர் இரவில்) நபி (ஸல்) அவர்களுடன் (அமர்ந்து கொண்டு) இருந்தோம். அப்போது அவர்கள் முழுநிலவைக் கூர்ந்து பார்த்தபடி, "இந்த நிலவை நீங்கள் நெரிசல் இல்லாமல் காண்பது போன்று உங்கள் இறைவனையும் காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் வெüவேலைகள் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்'' என்று கூறிவிட்டு "சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் புகழ்ந்து துதியுங்கள்'' எனும் (50:39ஆவது) இறை வசனத்தை ஓதினார்கள்.*_

*🎙அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி),*

*📚 நூல்: புகாரி 554, 573, 4851, 7434 📚*

*🏮🍂இந்த இனிய இறை தரிசனத்தைக் கேட்டுப் பிரார்த்திக்கவும் வேண்டும்.  இது தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் ஒரு பிரார்த்தனையையும் கற்றுத் தந்திருக்கிறார்கள்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

சுவனத்தில்* *நுழைவதற்க்கான* *தகுதிகள் - 8

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🍃சுவனத்தில்*
           *நுழைவதற்க்கான*
                               *தகுதிகள்🍃*

                *✍🏻....தொடர்... [ 08 ]*

*🕌 இறையில்லம்*
                      *அமைத்தல் 🕌*

*🏮🍂அல்லாஹ் மட்டுமே வணங்கப்படவும், துதிக்கப்படவும் பள்ளிவாசலை கட்டிட பொருளாதார உதவியை செய்பவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தை பரிசாக அளிப்பதிலிருந்து சொர்க்கவாசிகளின் தகுதிகளில் இதுவும் அடங்கும் என்பதை புரியலாம்.*

حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ بُكَيْرًا، حَدَّثَهُ أَنَّ عَاصِمَ بْنَ عُمَرَ بْنِ قَتَادَةَ حَدَّثَهُ أَنَّهُ، *سَمِعَ عُبَيْدَ اللَّهِ الْخَوْلاَنِيَّ، أَنَّهُ سَمِعَ عُثْمَانَ بْنَ عَفَّانَ، يَقُولُ عِنْدَ قَوْلِ النَّاسِ فِيهِ حِينَ بَنَى مَسْجِدَ الرَّسُولِ صلى الله عليه وسلم إِنَّكُمْ أَكْثَرْتُمْ، وَإِنِّي سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏مَنْ بَنَى مَسْجِدًا ـ قَالَ بُكَيْرٌ حَسِبْتُ أَنَّهُ قَالَ ـ يَبْتَغِي بِهِ وَجْهَ اللَّهِ، بَنَى اللَّهُ لَهُ مِثْلَهُ فِي الْجَنَّةِ ‏"*

_*🍃உஸ்மான் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை (நபியவர்களின் காலத்திலிருந்த அமைப்பை மாற்றி விரிவுபடுத்திக்) கட்டத் திட்டமிட்டபோது அது குறித்து மக்கள் (ஆட்சேபனை) கூறினர். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் (மக்களிடம்) “நீங்கள் (உங்கள் எதிர்ப்பை) அதிகமாக்கி விட்டீர்கள். யார் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அது போன்ற ஒன்றை சொர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவிமடுத்துள்ளேன்” என்று கூறினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர் :*
           *உபைதுல்லாஹ்*
              *அல்கவ்லானீ (ரஹ்),*

          *📚நூல் : புகாரி 450 📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*🕌 பள்ளியுடன் தொடர்பு 🕌*

*🏮🍂சொரக்கம் செல்லும் தகுதி பெற்றவர் பள்ளிவாசலுடன் அதிகத் தொடர்பில் இருப்பார் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.*

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مُطَرِّفٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، *عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ وَرَاحَ أَعَدَّ اللَّهُ لَهُ نُزُلَهُ مِنَ الْجَنَّةِ كُلَّمَا غَدَا أَوْ رَاحَ ‏"*

_நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:_

_*🍃ஒருவர் பள்ளிவாசலுக்கு (வணங்குவதற்காகச்) சென்று வந்தால் அவர் ஒவ்வொரு முறை சென்று வரும்போதும் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் அவருடைய மாளிகையை ஆயத்தப்படுத்துகிறான்.*_

*🎙️அறிவிப்பவர் :*
              *அபூஹூரைரா (ரலி),*

        *📚 நூல் : புகாரி 662 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

சுவனத்தில்* *நுழைவதற்க்கான* *தகுதிகள் - 7

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🍃சுவனத்தில்*
           *நுழைவதற்க்கான*
                               *தகுதிகள்🍃*

                *✍🏻....தொடர்... [ 07 ]*

*☄️சொர்க்கவாசிகள் மூவர்*

*🏮🍂ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலும் சொர்க்கவாசிகளின் தகுதிகளை அதிகம் காண்கிறோம். நபிகள்ஹநாயகம் ஸல் அவர்களும் சொர்க்கம் செல்ல தகுதி பெறச் செய்யும் பண்புகள் யாவை என்பதை விலாவரியாக விளக்கிக் கூறியுள்ளார்கள்.* பின்வரும் செய்தியில் சொர்க்கம் செல்லும் மூன்று நபர்களை பற்றி விளக்கி இம்மூன்று குணங்கள் முக்கியத் தகுதி என்பதை வலியுறுத்துகிறார்கள்.

_அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் உரையாற்றியபோது பின்வருமாறு கூறினார்கள்:_

_*🍃மேலும், சொர்க்கவாசிகள் மூவர் ஆவர்.ஒருவர், நீதிநெறி வழுவாமல் வாரி வழங்கி நல்லறம் புரிய வாய்ப்பளிக்கப்படும் அரசர்.*_

_*🍃இரண்டாமவர், உறவினர்களிடமும் மற்ற முஸ்லிம்களிடமும் அன்புடனும் இரக்கத்துடனும் நடந்துகொள்பவர்.*_

_*🍃 மூன்றாமவர், குழந்தை குட்டிகள் இருந்தும் (தவறான வழியில் பொருளீட்டிவிடாமல்) தன்மானத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்கின்ற மனிதர்.*_

*🎙️அறிவிப்பவர்*
              *இயாள் பின்*
                         *ஹிமார் (ரலி),*

          *📚 முஸ்லிம் 5498 📚*

_(நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)_

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄️அல்லாஹ்*
              *ரசூலுக்குக்*
                       *கட்டுப்படுதல்☄️*

*🏮🍂அல்லாஹ் ரசூலுக்குக் கட்டுப்படும்போதுதான் ஒருவன் உண்மை முஸ்லிமாக இருக்கிறான். சொர்க்கம் செல்ல தகுதி பெறச் செய்யும் குணங்களில் அல்லாஹ் மற்றும் அவன் தூதருக்கு கட்டுப்படுதல் என்பது மிக முக்கியமான அம்சமாகும்.*

_இதை பல குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் வலியுறுத்துகின்றன._

_*🍃அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் யார் கட்டுப்படுகிறாரோ அவரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான்.அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.யார் புறக்கணிக்கிறாரோ அவருக்குத் துன்புறுத்தும் வேதனை அளிப்பான்.*_

*📖அல்குர்ஆன் 48:17📖*

_*🍃இவை அல்லாஹ்வின் வரம்புகள்.அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான்.அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.*_

     *📖அல்குர்ஆன் 4:13📖*

_*🍃(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர” என்று கூறினார்கள்.மக்கள், “அல்லாஹ்வின் தூதரே!ஏற்க மறுத்தவர் யார்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறுசெய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்” என்று பதிலளித்தார்கள்.*_

*🎙️ அறிவிப்பவர்:*
                *அபூஹூரைரா (ரலி),*
           
             *📚 புகாரி 7280 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

அல்லாஹ்* ⤵ *உருவமற்றவனா❓ - 28

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🔥 ஆய்வுக் கட்டுரை [ 01 ] 🔥*

      *🔥 அல்லாஹ்*
                                 ⤵
                    *உருவமற்றவனா❓*

           *✍🏻...தொடர் [ 28 ]*

*☄இறைவனைக்*
           *காண முடியுமா❓ [ 01 ]*

*🏮🍂இதுவரை, அல்லாஹ்வுக்கு முகம் இருக்கின்றது; கண்கள் இருக்கின்றன; காதுகள் இருக்கின்றன; கைகள் இருக்கின்றன; கால்கள் இருக்கின்றன; அதனால் ஏகனான அவனுக்கென்று திருவுருவம் இருக்கின்றது.* அவன் தகுதிக்கேற்ப அர்ஷில் அமர்ந்திருக்கின்றான். அவன் ஒரு போதும் அடியானுடன் ஒன்றாக மாட்டான். அடியானும் அல்லாஹ்வுடன் கலக்க முடியாது போன்ற விபரங்களைப் பார்த்தோம். *இத்தகைய தன்மைகளைக் கொண்ட அல்லாஹ்வை நாம் பார்க்க முடியுமா❓ எங்கு பார்க்கலாம்❓ நிச்சயமாக மறுமையில் தான் அவனைப் பார்க்க முடியும். இதை நாம் குர்ஆன், ஹதீஸிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.*

_*🍃நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது, "என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்'' எனக் கூறினார். அதற்கு (இறைவன்), "என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்'' என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது, "நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்'' எனக் கூறினார்.*_

*📖 அல்குர்ஆன் 7:143 📖*

*🏮🍂இந்த வசனத்தில், மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வைப் பார்க்க வேண்டும் என்று கேட்ட போது, அவர்களுக்கு அல்லாஹ் மறுப்புத் தெரிவித்து விடுகிறான்.* "என்னை நீர் பார்க்கவே முடியாது' என்று கூறி விடுகின்றான். மூஸா (அலை) அவர்களால் *அல்லாஹ்வைப் பார்க்க முடியவில்லை என்பதைத் திருக்குர்ஆன் நமக்கு விளக்குகின்றது.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*


🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

சுவனத்தில்* *நுழைவதற்க்கான* *தகுதிகள் - 2

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🍃சுவனத்தில்*
           *நுழைவதற்க்கான*
                               *தகுதிகள்🍃*

                *✍🏻....தொடர்... [ 02 ]*

*☄️உறுதியான*
                     *நம்பிக்கை*

*🏮🍂நம்பிக்கை கொண்டால் மாத்திரம் போதாது. கொண்ட நம்பிக்கையில் உறுதியாக இருப்பதும் மிக முக்கியமானதாகும்.*

*إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ أُولَٰئِكَ أَصْحَابُ الْجَنَّةِ خَالِدِينَ فِيهَا جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ*

_*🍃எங்கள் இறைவன் அல்லாஹ்வே எனக் கூறி பின்னர் உறுதியாகவும் நின்றோருக்கு எந்த அச்சமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்களே சொர்க்கவாசிகள்.அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குக் கூலியாகும்.*_

*📖அல்குர்ஆன் 46:13,14📖*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*🤲 இறைவனிடம்*
                 *இறைஞ்சுதல் 🤲*

*🏮🍂சில இடங்களில் சொர்க்கம் நுழைய அல்லாஹ்விடம் இறைஞ்சுதல், தர்மம் செய்தல் போன்ற தகுதியும் வேண்டும் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.*

*تَتَجَافَىٰ جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّا أُخْفِيَ لَهُم مِّن قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ*

_*🍃அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும்.நாம் வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குப் பரிசாக அவர்களுக்காக கண்குளிரும் வகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை எவரும் அறிய மாட்டார்.*_

*📖 அல்குர்ஆன் 32 16, 17📖*{

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*


🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

சுவனத்தில்* *நுழைவதற்க்கான* *தகுதிகள்🍃* - 6

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🍃சுவனத்தில்*
           *நுழைவதற்க்கான*
                               *தகுதிகள்🍃*

                *✍🏻....தொடர்... [ 06 ]*

     *🍃 இனிய பண்புகள் 🍃*

*🏮🍂திருக்குர்ஆனின் மேலும் சில இடங்களில் அல்லாஹ் சொர்க்கவாசிகளின் பண்புகளை, சொர்க்கம் செல்ல தகுதியானவர்களை மிக விரிவாகவே விளக்குகிறான்.பல்வேறு குணங்களை குறிப்பிட்டு அவை யாவும் சொர்க்கம் செல்ல விரும்புவோரிடம் குடிகொண்டிருக்கும் என்பதாக அல்லாஹ் தெரிவிக்கிறான்.*

_*🍃அவர்கள் அல்லாஹ்வின் உடன்படிக்கையை நிறைவேற்றுவார்கள்.உடன்படிக்கையை முறிக்க மாட்டார்கள்.இணைக்கப்பட வேண்டும் என அல்லாஹ் கட்டளை இட்டவற்றை (உறவினரை) இணைத்துக் கொள்வார்கள்; தமது இறைவனுக்கு அஞ்சுவார்கள்; கடுமையான விசாரணைக்கும் அஞ்சுவார்கள்.அவர்கள் தமது இறைவனின் திருப்தியை நாடி பொறுமையை மேற்கொள்வார்கள்.ஹதொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுவார்கள். நன்மை மூலம் தீமையைத் தடுப்பார்கள்.அவர்களுக்கே அவ்வுலகின் (நல்ல) முடிவு உண்டு. அவர்களும், அவர்களின் பெற்றோர், மனைவியர் மற்றும் சந்ததிகளில் நல்லோரும் நிலையான சொர்க்கச் சோலைகளில் நுழைவார்கள்.வானவர்கள் ஒவ்வொரு வாசல் வழியாகவும் அவர்களிடம் வருவார்கள். நீங்கள் பொறுமையாக இருந்ததால் உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும். இவ்வுலகின் தீர்ப்பு (உங்களுக்கு) நல்லதாக உள்ளது (என்று வானவர்கள் கூறுவார்கள்).*_

*📖அல்குர்ஆன் 13 : 20,21,22,23,24*

_🏮🍂அல்முஃமினூன் எனும் 23வது அத்தியாயத்தின் துவக்கத்தில் முஃமின்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்று சொல்லிவிட்டு அந்த வெற்றிக்கு வித்திட்ட குணங்கள் யாவை என்பதை அல்லாஹ் பட்டியலிட்டு கூறுகிறான்._ இவைகள் தான் முஃமின்களை வெற்றி பெறச் செய்து சொர்க்கம் நுழைய தகுதியாக்கியது என்று பின்வரும் வசனங்கள் சான்றளிக்கின்றன.

_*🍃நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர்.*_

_*(அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள்.வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள்.அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது அமானிதங்களையும், உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். மேலும் அவர்கள் தமது தொழுகைகளைப் பேணிக் கொள்வார்கள்.பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள்.அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.*_

*📖 அல்குர்ஆன் 23:1 11 📖*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

அல்லாஹ்* ⤵ *உருவமற்றவனா - 33

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🔥 ஆய்வுக் கட்டுரை [ 01 ] 🔥*

      *🔥 அல்லாஹ்*
                                 ⤵
                    *உருவமற்றவனா❓*

           *✍🏻...தொடர் [ 33 ]*

*☄இறைவனைக்*
             *காண முடியுமா❓[ 06 ]*

*☄திருமுகம் காணும்*
            *அருட்பாக்கியம்*

*🏮🍂இவ்வாறு அல்லாஹ்வை மூன்று தடவை மக்கள் மஹ்ஷர் மைதானத்தில் காண்பார்கள்.* அல்லாஹ்வுடைய இந்தக் காட்சி இத்துடன் நின்று விடுவதில்லை. அந்தக் காட்சி சுவனத்திலும் தொடரும். *இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வைக் காண்கின்ற அந்த மகிழ்ச்சியில் திளைத்து இருப்பார்கள்.*

_*🍃அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.*_

*📖 (அல்குர்ஆன் 75:22, 23)📖*

_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்து விடும் போது (அவர்களிடம்) அல்லாஹ், "உங்களுக்கு நான் இன்னும் கூடுதலாக ஏதேனும் வழங்க வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா❓'' என்று கேட்பான். அதற்கு அவர்கள் "(இறைவா!) நீ எங்கள் முகங்களை வெண்மையாக்கவில்லையா❓ எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சொர்க்கத்திற்குள் பிரவேசிக்கச் செய்யவில்லையா (இதைவிடக் கூடுதலாக எங்களுக்கு வேறென்ன வேண்டும்)?'' என்று கேட்பார்கள்.*_

_*அப்போது அல்லாஹ், (தன்னைச் சுற்றிலும் இருக்கும்) திரையை விலக்கி (அவர்களுக்கு தரிசனம் தந்தி)டுவான். அப்போது தம் இறைவனைக் காண்பதை விட மிகவும் விருப்பமானது வேறெதுவும் வழங்கப்பட்டிராது.*_

*🎙அறிவிப்பவர்:*
                  *சுஹைப் (ரலி),*

    *📚 நூல்: முஸ்லிம் 266 📚*

_*🍃நபி (ஸல்) அவர்கள், "நன்மை செய்தோருக்கு நன்மையும், (அதைவிட) அதிகமாகவும் உண்டு'' என்ற (10:26) வசனத்தை ஓதினார்கள். "சுவனவாசிகள் சுவனத்தில் நுழைந்ததும், "சுவனவாசிகளே! (இதுவரை) உங்களுக்கு அளிக்கப்படாத ஒரு வாக்குறுதி உங்களுக்குக் காத்திருக்கின்றது'' என்று அழைப்பு விடுக்கப்படுவர். "அவன் எங்களது முகங்களை வெண்மையாக்கி, எங்களை சுவனத்தில் நுழையச் செய்யவில்லையா❓'' என்று அவர்கள் பதிலளிப்பார்கள். மீண்டும், "(இதுவரை) அளிக்கப்படாத வாக்குறுதி ஒன்று உங்களுக்குக் காத்திருக்கின்றது'' என்று அவர்களிடம் கூறப்படும். அவர்கள் அதே போன்று பதிலளிப்பார்கள். அப்போது, பாக்கியமிக்கவனும் உயர்ந்தோனுமான அவர்களது இறைவன் அவர்களுக்குத் தோன்றுவான். இது தான், "நன்மை செய்தோருக்கு நன்மையும், (அதைவிட) அதிகமாகவும் உண்டு'' என்ற (10:26) அல்லாஹ்வின் சொல்லாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "பாக்கியமிக்கவனும், உயர்ந்தோனுமாகிய தங்களின் இறைவனுடைய முகத்தைப் பார்ப்பதற்கு வாக்களிக்கப்படுகின்றது'' என்று விளக்கமளிக்கின்றார்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
                 *சுஹைப் (ரலி),*

*📚 நூல்: முஸ்னத்*
              *அல்பஸ்ஸார் 328📚*

_*🍃"சுவனவாசிகள், சுவனத்திற்குள் நுழைந்ததும், "சுவனவாசிகளே! அல்லாஹ்விடத்தில் உங்களுக்கு ஒரு வாக்குறுதி காத்திருக்கின்றது. அதை அவன் அவசியம் உங்களுக்கு நிறைவேற்றுவான்'' என்று ஓர் அழைப்பாளர் அழைப்பு விடுப்பார். "அவன் எங்கள் முகங்களை வெண்மையாக்க வில்லையா❓ எங்களுடைய எடைகளைக் கனமாக்கி, எங்களை சுவனத்தில் நுழைவித்து நரகத்திலிருந்து காக்கவில்லையா❓'' என்று அவர்கள் கேட்பார்கள். அப்போது அவன் திரையை விலக்குவான். அவர்கள் மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த தங்களுடைய இறைவனின் முகத்தை அவர்கள் பார்ப்பார்கள். அவனைப் பார்ப்பதை விட வேறெதுவும் அவர்களுக்கு விருப்பமானதாகவும் கண்களுக்குக் குளிர்ச்சியானதாகவும் இருக்காது. அதிகம் என்பது இது தான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
                *சுஹைப் (ரலி),*

*📚 நூல்: அர்ருஃயித்து லித்தாரகுத்னீ 112📚*

*🏮🍂இந்த ஹதீஸ்களிலும், நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் திருமுகத்தை சுவனத்தில் காண்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் குறிப்பிடுவதைப் பார்க்கிறோம்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

சுவனத்தில்* *நுழைவதற்க்கான* *தகுதிகள்🍃* - 5

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🍃சுவனத்தில்*
           *நுழைவதற்க்கான*
                               *தகுதிகள்🍃*

                *✍🏻....தொடர்... [ 05 ]*

*☄️அல்லாஹ்,*
            *ரசூலுக்கே*
                      *முதலிடம்☄️*

*🏮🍂அல்லாஹ் ரசூலுக்கு எதிராக யார் என்ன சொன்னாலும் அதை ஏற்க மாட்டார்கள், அவர்கள் பெற்றோராக இருப்பினும் அல்லாஹ் ரசூலுக்கே முன்னுரிமை வழங்குவார்கள் என்று அல்லாஹ் சொர்க்கவாசிகளை பற்றி தெரிவிக்கிறான்.*

*لَّا تَجِدُ قَوْمًا يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ يُوَادُّونَ مَنْ حَادَّ اللَّهَ وَرَسُولَهُ وَلَوْ كَانُوا آبَاءَهُمْ أَوْ أَبْنَاءَهُمْ أَوْ إِخْوَانَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ ۚ أُولَٰئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ وَأَيَّدَهُم بِرُوحٍ مِّنْهُ ۖ وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ۚ أُولَٰئِكَ حِزْبُ اللَّهِ ۚ أَلَا إِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْمُفْلِحُونَ*

_*🍃அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமுதாயத்தினர் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை நேசிப்பதை நீர் காண மாட்டீர்.அவர்கள் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் சரியே!அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான்.ஹதனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான்.அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.ஹஅவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர்.அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.*_

*📖 அல்குர்ஆன் 58:22 📖*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

அல்லாஹ்* ⤵ *உருவமற்றவனா❓ - 32

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🔥 ஆய்வுக் கட்டுரை [ 01 ] 🔥*

      *🔥 அல்லாஹ்*
                                 ⤵
                    *உருவமற்றவனா❓*

           *✍🏻...தொடர் [ 32 ]*

*☄இறைவனைக்*
             *காண முடியுமா❓[ 05 ]*

*✍🏻...நேற்றைய*
                  *தொடரின்*
                         *தொடர்ச்சி*

      *☄ முதல் தோற்றம் ☄*

*🏮🍂இந்த ஹதீஸில் "முண்டியடிக்காமல் காண்பீர்கள்' என்பதிலிருந்து, முதலிலேயே ஒரு தோற்றத்தில் அல்லாஹ் தோன்றி காட்சியளிக்கிறான்.* அந்தக் காட்சி தான் இறை நம்பிக்கையாளர்களின் உள்ளங்களில் பதிந்து விடுகின்றது.

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄இரண்டாவது தோற்றம்☄*

*🏮🍂இதற்குப் பிறகு இரண்டாவது தடவையாக, முதல் தடவைக்குச் சற்று வித்தியாசமான வேறொரு தோற்றத்தில் தோன்றுகிறான்.* இதை நாம், "அவர்கள் ஏற்கனவே (அல்லது முதலில்) பார்த்த தோற்றத்திற்கு நெருக்கமான (வேறு) ஒரு தோற்றத்தில் தூயவனும் உயர்ந்தோனுமாகிய *அகிலத்தாரின் இரட்சகன் அவர்களிடம் வருவான்'' என்பதிலிருந்து இதை விளங்கிக் கொள்ளலாம்.*

*🏮🍂இவ்வாறு அவன் முதல் தோற்றத்திற்கு சற்று நெருக்கமான வேறு தோற்றத்தில் வருவதால் தான் இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுகின்றார்கள்;* தடுமாற்றத்திற்கு உள்ளாகின்றார்கள். அப்போது தான் அல்லாஹ், *அவர்களிடம் அடையாளத்தையும் ஆதாரத்தையும் கேட்கிறான். அவர்களும் பதில் சொல்கின்றார்கள்.*

*🏮🍂"ஏற்கனவே பார்த்த' என்று இந்த ஹதீஸின் வாக்கியப் பின்னணி மூலம் அல்லாஹ், இரண்டாவது தடவையாகக் காட்சியளிக்கிறான்* என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் விளங்கிக் கொள்ளலாம். *இதற்குப் பின்னால் வருகின்ற வாக்கிய அமைப்பு இன்னும் இதைத் தெளிவாக விளக்குகின்றது.*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄மூன்றாவது தோற்றம்☄*

*🏮🍂பின்னர், "அவர்கள் தம் தலையை உயர்த்துவார்கள்; அப்போது முதலில் அவர்கள் பார்த்த அதே தோற்றத்திற்கு இறைவன் திரும்பி, "நானே உங்கள் இறைவன்'' என்று கூறுவான். அதற்கு அவர்கள், "நீயே எங்கள் இறைவன்'' என்று கூறுவார்கள்.*

*🏮🍂அதாவது இரண்டாவது தடவையாகத் தோன்றுவதற்கு முன்பாக, முதலில் ஒரு தடவை தோற்றமளித்து விட்டான் என்பதை இந்த வாசகமும் தெளிவாக நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றது.* மொத்தத்தில் அல்லாஹ் மூன்று முறை தோற்றமளிக்கின்றான் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.

_மறுமையில் அல்லாஹ் காட்சியளிப்பது தொடர்பான இந்த ஹதீஸ் புகாரியில் 806, 6574, 7438, 4581, 7440 ஆகிய எண்களிலும், முஸ்லிமில் 267, 269 ஆகிய எண்களிலும் பதிவாகியுள்ளது. ஆனால் முஸ்லிமில் பதிவாகியுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின் இம்மூன்று காட்சிகள் விளக்கமாக இடம் பெற்றிருப்பதால் இதை நாம் இங்கு குறிப்பிட்டுள்ளோம்._

*🏮🍂இந்த ஹதீஸ்களில் புகாரி 4851, 7440 ஹதீஸ்களிலும், முஸ்லிம் 269 ஹதீஸிலும், "அல்லதீ ரஅவ்ஹு - முதலில் பார்த்த தோற்றத்தில்' என்று இடம் பெறுகின்றது. புகாரி, முஸ்லிமின் தமிழாக்கங்களில் (அவனின் தன்மைகளை முன்பே அறிந்திருந்ததன் மூலம் தம் உள்ளத்தில்) அவனைப் பற்றி அவர்கள் எண்ணி வைத்திருந்த தோற்றத்தில்....'' என்று இதற்கு மொழியாக்கம் செய்கின்றனர்.*

*🏮🍂அதாவது, "பார்த்த' என்று மொழிபெயர்ப்பதற்குப் பதிலாக, "உள்ளத்தில் நினைத்திருந்த' என்று மொழிபெயர்த்துள்ளனர்.* இப்படி இவர்கள் சொல்வதற்குரிய காரணமே இந்த ஹதீஸ்களில் அல்லாஹ்வின் முதல் தோற்றம் பற்றி வெளிப்படையாக இடம் பெறவில்லை என்பது தான். *அவ்வாறு இடம்பெறவில்லை என்பது உண்மை தான். ஆனால் அதை முஸ்லிமில் இடம் பெறும் 269வது ஹதீஸ் நன்கு தெளிவாக விளக்கி விடுகின்றது.*

_*"முதல் தோற்றத்திற்குத் திரும்பி'' என்ற வாசகத்திலிருந்து, அல்லாஹ் மூன்று முறை தோற்றமளிக்கின்றான் என்பதைத் தெளிவாக்கி விடுகின்றது. எனவே, "உள்ளத்தில் நினைத்திருந்த...'' என்று அர்த்தம் செய்வது தேவையற்றதாகி விடுகின்றது.*_

_இங்கு முக்கியமான இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும்._

*🏮🍂1. இந்த ஹதீஸில் "ரஅவ்ஹு' என்பது இரண்டு இடங்களில் வருகின்றது. முதலில் வருகின்ற இந்த வார்த்தைக்கு,* 'உள்ளத்தில் கற்பனை செய்திருந்த..' என்று அர்த்தம் கொடுக்கின்றனர். இரண்டாவது இடம் பெறும் "ரஅவ்ஹு' என்ற வார்த்தைக்கு பார்த்தல் என்று அர்த்தம் செய்கின்றனர். *ஒரே வார்த்தைக்கு, முதலில், உள்ளத்தில் கற்பனை செய்திருந்த' என்றும், "பார்த்த' என்றும் அர்த்தம் செய்வது ஒன்றுக்கொன்று முரண் என்பதைப் புரியத் தவறி விடடனர்.* இந்த மொழிபெயர்ப்புகளைப் பார்க்கும் போதே இந்த முரண்பாட்டைத் தெரிந்து கொள்ளலாம்.

*🏮🍂எனவே, "ரஅவ்ஹு' என்பதற்கு இரண்டு இடங்களிலும், "பார்த்த' என்று அர்த்தம் கொடுத்து விட்டால் ஒரு முரண்பாடும் வராது. மாறாக இந்த அர்த்தம் அதற்கு விளக்கமாகவும் அமைந்து விடுகின்றது.*

*🏮🍂2. மூன்றாவது தோற்றம் என்ற தலைப்பின் கீழ், "அப்போது முதலில் அவர்கள் பார்த்த அதே தோற்றத்திற்கு இறைவன் திரும்பி...' என்று மொழிபெயர்த்துள்ளோம்.* இவ்வாறு மொழிபெயர்ப்பதற்குக் காரணம், இந்த ஹதீஸின் மூலத்தில், "தஹவ்வல' என்ற அரபி வார்த்தை இடம் பெறுகின்றது. *இதற்கு, மாறுதல், திரும்புதல் என்று பொருள்.*

*🏮🍂முஸ்லிம் தழிழாக்க நூல்களில், "முதலில் அவர்கள் பார்த்த அதே தோற்றத்தில்'' என்று தான் இடம் பெறுகின்றது.* "தஹவ்வல' என்பதற்குரிய, மாறுதல், திரும்புதல் என்ற அர்த்தம் *இதற்குக் கொடுக்கப்படவில்லை என்பதையும் இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*


🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻