பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, November 15, 2020

அல்குர்ஆன் வசனமும் - 11

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*📖அல்குர்ஆன்*
                     *வசனமும்📖*
                                  ⤵️
           *📖இறங்கியதற்க்கான*
                             *காரணங்களும்📖*

                    *✍🏻....தொடர் : 11*


*☄️நபித்துவமும்*
               *நபிகளாரின்*
                       *வாழ்க்கையும் { 02 }*

*☄️வஹீ எனும் இறைச்*
               *செய்தியின் துவக்கம்*

*☄️இரண்டாவதாக*
            *இறங்கிய வசனங்கள்*

_*🍃போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! உமது இறைவனைப் பெருமைப்படுத்துவீராக! உமது ஆடைகளைத் தூய்மைப்படுத்துவீராக! அசுத்தத்தை வெறுப்பீராக!*_

*📖 அல்குர்ஆன் 74:1-5 📖*

ﺣﺪﺛﻨﺎ ﻳﺤﻴﻰ ﺑﻦ ﺑﻜﻴﺮ، ﺣﺪﺛﻨﺎ اﻟﻠﻴﺚ، ﻋﻦ ﻋﻘﻴﻞ، ﻋﻦ اﺑﻦ ﺷﻬﺎﺏ، ﺣ ﻭﺣﺪﺛﻨﻲ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻣﺤﻤﺪ، ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﺮﺯاﻕ، ﺃﺧﺒﺮﻧﺎ ﻣﻌﻤﺮ، ﻗﺎﻝ اﻟﺰﻫﺮﻱ: ﻓﺄﺧﺒﺮﻧﻲ ﺃﺑﻮ ﺳﻠﻤﺔ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ، *ﻋﻦ ﺟﺎﺑﺮ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ، ﻗﺎﻝ: ﺳﻤﻌﺖ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻭﻫﻮ ﻳﺤﺪﺙ ﻋﻦ ﻓﺘﺮﺓ اﻟﻮﺣﻲ، ﻓﻘﺎﻝ ﻓﻲ ﺣﺪﻳﺜﻪ: " ﻓﺒﻴﻨﺎ ﺃﻧﺎ ﺃﻣﺸﻲ ﺇﺫ ﺳﻤﻌﺖ ﺻﻮﺗﺎ ﻣﻦ اﻟﺴﻤﺎء ﻓﺮﻓﻌﺖ ﺭﺃﺳﻲ، ﻓﺈﺫا اﻟﻤﻠﻚ اﻟﺬﻱ ﺟﺎءﻧﻲ ﺑﺤﺮاء ﺟﺎﻟﺲ ﻋﻠﻰ ﻛﺮﺳﻲ ﺑﻴﻦ اﻟﺴﻤﺎء ﻭاﻷﺭﺽ، ﻓﺠﺌﺜﺖ ﻣﻨﻪ ﺭﻋﺒﺎ، ﻓﺮﺟﻌﺖ ﻓﻘﻠﺖ: ﺯﻣﻠﻮﻧﻲ ﺯﻣﻠﻮﻧﻲ، ﻓﺪﺛﺮﻭﻧﻲ، ﻓﺄﻧﺰﻝ اﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ: {ﻳﺎ ﺃﻳﻬﺎ اﻟﻤﺪﺛﺮ} [اﻟﻤﺪﺛﺮ: 1] ﺇﻟﻰ (ﻭاﻟﺮﺟﺰ ﻓﺎﻫﺠﺮ) ﻗﺒﻞ ﺃﻥ ﺗﻔﺮﺽ اﻟﺼﻼﺓ ﻭﻫﻲ اﻷﻭﺛﺎﻥ*

_ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்._

_*🍃நபி (ஸல்) அவர்கள் தமக்கு வஹீ (இறைச்செய்தி) நின்று போயிருந்த இடைக்காலத்தைப் பற்றி அறிவிக்கையில் கூறினார்கள்:*_

_*நான் நடந்து போய் கொண்டிருக்கும்போது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு என்னுடைய தலையை உயர்த்தினேன். அங்கே, நான் ‘ஹிரா’வில் இருந்தபோது என்னிடம் வந்த வானவர் (ஜிப்ரீல்) வானுக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்து அச்சமேற்பட்டு நான் அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டேன். உடனே நான் (வீட்டிற்குத்) திரும்பி, (என் துணைவியாரான) கதீஜாவிடம், ‘எனக்குப் போர்த்திவிடுங்கள்: என்று சொன்னேன். அவர்களும் என்னைப் போர்த்திவிட்டார்கள்.*_

_*அப்போது அல்லாஹ், ‘போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! உமது இறைவனைப் பெருமைப்படுத்துவீராக! உமது ஆடைகளைத் தூய்மைப்படுத்துவீராக! அசுத்தத்தை வெறுப்பீராக!’ எனும் (திருக்குர்ஆன் 74:1-5) வசனங்களை, தொழுகை கடமையாக்கப்படுவதற்கு முன்னர் அருளினான்.*_

*📚நூல்: புகாரி (4925, 4922, 4923)*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment