பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, June 29, 2019

ஸலாம்:சொல்லக்கூடாத இடங்கள

*🍀🍀🍀மீள் பதிவு🍀🍀🍀*

*📚📚📚ஸலாம்:சொல்லக்கூடாத இடங்கள்📚📚📚*
*👉👉👉ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் இருந்தும்👇👇👇👇🤲👇*

   *🌐ஒருவர் ;: கழிக்கும் போது அவருக்கு சலாம் சொல்லக்கூடாது.🌐*

*✍✍✍அப்படியே ஒருவர் கூறினாலும் நாம் அந்த நேரத்தில் பதில் சலாம் சொல்லக்கூடாது. ஏனென்றால் இந்நேரங்களில் சலாம்மட்டுமல்ல பொதுவாக எந்தப் பேச்சையும் பேசக்கூடாது. சாதாரண பேச்சுகளையே தவிர்ந்துகொள்ள வேண்டும் என்கிறபோது பிரார்த்தனையாக இருக்கக்கூடிய சலாத்தை எப்படி அந்நேரத்தில் கூறமுடியும்❓✍✍✍*

*🌎எனவே நபி (ஸல்) அவர்கள் இதை தடைசெய்துள்ளார்கள்.🌎*

   📕📕📕அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும் நிலையில் ஒருமனிதர் அவர்களை கடந்து சென்றார். அப்போது அவர் (பெருமானருக்கு) சலாம் கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பதில் சலாம் கூறவில்லை.📕📕📕

*அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : முஸ்லிம் (555) திர்மிதி (83)*

   *✍✍✍இயற்கைத்தேவையை நிறைவேற்றியதற்குப் பின்னால் சலாம்  சொன்னவருக்கு பதில் சலாம் கூற வேண்டும். அசுத்தமான நிலையில் இருக்கும் போதோ அல்லது அசுத்தமான இடங்களில் இருக்கும் போதோ சலாம் சொல்வதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.✍✍✍*

📘📘📘பின்வரும் ஹதீஸ் அசுத்தமான இடங்களில் சலாம் சொல்லக்கூடாது என ‏கூறுகிறது. வணக்கவழிபாடுகள் செய்யும் போது ஒழுவுடன் செய்வது சிறப்பிற்குரியது என்பதை இந்த ஹதீஸின் மூலம் அறிந்துகொள்ளலாம்
   நபி (ஸல்) அவர்கள் இயற்கைத் தேவையை நிறைவேற்றிவிட்டு வந்துகொண்டிருந்த போது ஒரு மனிதர் ஜமல் என்ற கிணற்றுக்கு அருகே அவர்களை சந்தித்து சலாம் கூறினார்.📘📘📘

*✍✍✍நபி (ஸல்) அவர்கள் சுவற்றுக்கு அருகே வந்து கைகளை சுவற்றில் வைத்து பிறகு அதை தன் முகத்திலும் கைகளிலும் தடவிக்கொண்டார்கள். பிறகு அம்மனிதருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில்சலாம் கூறினார்கள்..✍✍✍*

*அறிவிப்பவர் : அபூ ஜுஹைர் (ரலி), இப்னு உமர் (ரலி)*
*_நூல் : அபூதாவுத் (280) புகாரி (337)_*

   📗📗📗ஆரம்பக்காலக்கட்டங்களில் நபித்தோழர்கள் தொழுகையில் இருக்கும் ஒருவருக்கு சலாம் கூறிக்கொண்டு இருந்தார்கள். தொழுபவரும் தொழுகையில் இருந்து கொண்டே பதில்ந்த கூறுவார். பிறகு இந்த வழிமுறை மாற்றப்பட்டுவிட்டது.📗📗📗

   *✍✍✍நபி (ஸல்) அவர்கள்ழ தொழுதுகொண்டிருக்கும் நிலையில் நான் அவர்களிடம் வந்து சலாம் சொல்வேன். எனக்கு பதில் சலாம் சொல்வார்கள். (ஒருமுறை) அவர்கள் தொழுதுகொண்டிருக்கும் போது அவர்களுக்கு சலாம் கூறினேன். எனக்கு பதில் சலாம் அவர்கள் கூறவில்லை.✍✍✍*

📚📚📚அவர்கள் (தொழுது முடித்து) சலாம் கொடுத்தபோது மக்களை நோக்கி கண்ணியத்திற்குரிய மகத்துவமிக்க அல்லாஹ் தொழுகையில் அல்லாஹ்வின் திக்ருகளைத் தவிர வேறெதையும்  மொழியக்கூடாது என (புதிதாக) ஏற்படுத்தியுள்ளான். நீங்கள் அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு
உங்களுக்கு என்ன📚📚📚

*_அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)_  நூல் : நஸயீ (1205)*

அல்லாஹுவே மிகவும் அறிந்தவன்

*ஜஸாகல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment