பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, May 1, 2018

தாருல் உலூம் தேவ்பந்த் பத்வா - பராஅத்

தாருல் உலூம் தேவ்பந்த் தங்களது அதிகாரப்பூர்வ மார்க்க தீர்ப்பு வலைதளத்தில் கூறுவதாவது:

- ஷஃபான் மாதம் பிறை 15 ம் இரவின்  (பராஅத்) சிறப்புகள் தொடர்பாக வரக்கூடிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனம் உடையது.

-யாதொரு, சிறப்பு வணக்கங்களும்  இந்நாளில்  குறிப்பிட்டு கூறப்படவில்லை.

- ஆக, அதன் இரவை சிறப்பித்து பள்ளிவாசல்களில் கொண்டாட  கூடாது, மேலும் இவ்வாறு அனுசரிப்பது   அஹ்லுல் பித்ஆ(வழிகேடர்களின்) வழிமுறை அகும்.

(மார்க்க தீர்ப்பின் கருத்து சுருக்கம்)

http://www.darulifta-deoband.com/home/ur/Innovations--Customs/2119

http://www.darulifta-deoband.com/home/en/Innovations--Customs/46145

No comments:

Post a Comment